TryGOLD- Free

வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு

Dinamani Chennai|March 20, 2025
மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு

நாகபுரி, மார்ச் 19: அதேநேரம், பதற்றத்துக்குரிய பகுதிகளில் ஊரடங்கு தொடர்கிறது.

2,000-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். சிறப்பு அதிரடி படையினர் நகர் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்கக் கோரி, மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸின் சொந்த ஊரான நாகபுரியில் வலதுசாரி அமைப்புகள் கடந்த திங்கள்கிழமை இரவு போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தில் ஒரு சமூகத்தின் புனித

This story is from the March 20, 2025 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
Gold Icon

This story is from the March 20, 2025 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம்
Dinamani Chennai

ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான யுகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

மகளிர் சொத்துகளுக்கு பத்திரப் பதிவு கட்டணம் நாளைமுதல் 1% குறைவு: அரசாணை வெளியீடு

மகளிர் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 1) பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக் கூடாது
Dinamani Chennai

கோயில்களில் ஜாதி அடிப்படையில் விழா நடத்தக் கூடாது

அமைச்சர் பி.கே. சேகர்பாபு

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

இதுவும் ஒருவகை நிறவெறிதான்!

கேரள மாநில அரசின் தலைமைச் செயலர் சாரதா முரளிதரன், நிறப் பாகுபாட்டை தான் எதிர்கொண்டதாகவும், தன் கணவரின் வெள்ளை நிறத்தையும், தனது கருப்பு நிறத்தையும் ஒப்பிட்டு கூறப்பட்ட விமர்சனங்களால் தான் சோர்வடைந்ததாகவும் பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவு சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

time-read
2 mins  |
March 31, 2025
Dinamani Chennai

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவர் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனர்.

time-read
1 min  |
March 31, 2025
சபலென்கா சாம்பியன்
Dinamani Chennai

சபலென்கா சாம்பியன்

மியாமி கார்டன்ஸ், மார்ச் 30: அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

மணிப்பூர், நாகாலாந்து, அருணாசலில் ஆயுதப் படை சிறப்புச் சட்டம் நீட்டிப்பு

வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் ஆயுதப் படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்
Dinamani Chennai

தொகுதி மறுசீரமைப்பு குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும்

தொகுதி மறு சீரமைப்பு குறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 31, 2025
Dinamani Chennai

'டாங்கி' ரூட்டில் மனிதக் கடத்தல்: ஒருவர் கைது

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதற்கு பயன்படுத்தப்படும் அபாயகரமான பாதையான 'டாங்கி ரூட்' வழியே ஒருவரை அனுப்பிய குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.

time-read
1 min  |
March 31, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more