1,000 பேருக்கு நல உதவிகள்: அமைச்சர் நாசர் வழங்கினார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, திருவேற்காடு நகர திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகரச்செயலரும், நகர்மன்றத் தலைவருமான என்.இ.கே.மூர்த்தி தலைமை வகித்தார்.
Denne historien er fra March 24, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra March 24, 2025-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på

தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான்: எடப்பாடி பழனிசாமி
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி அதிமுகதான் என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
காவல், தீயணைப்புத் துறைகளுக்கு புதிய உள்கட்டமைப்பு வசதிகள்
காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்காக புதிதாக ஏற்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பேரவைத் தேர்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிர்க்கட்சிகளிடம் போட்டி
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதில்தான் எதிர்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை காங்கிரஸ் கூட்டணி உறுதிசெய்யும்
வயநாட்டில் பிரியங்கா காந்தி

இளைஞர்கள் கனவை நனவாக்கி உயர இதுவே பொற்காலம்
இளைஞர்கள் தங்களது கனவை நனவாக்கி உயர இதுவே சரியான பொற்காலம் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.

தியாகிகளின் நினைவாக உதிரம் கொடுத்தோம்...
நாட்டின் சுதந்திரத்துக்காக, தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்டவர்களில் முதன்மையானவர் பகத் சிங். அவரது 94-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மார்ச் 23-இல் தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற ரத்த தான முகாம்களில், 2,100 பேர் ரத்த தானம் செய்தனர்.
அமைச்சர் சேகர்பாபு
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்குள்பட்ட தர்மாபுரம் முத்துமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 75 லட்சத்தில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி
எஸ்சி, எஸ்டி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்களை ஏமாற்றும் திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
நீட் தேர்வை ரத்து செய்வோம் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, மாணவர்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவர் கவிஞர் முத்துலிங்கம்
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பாராட்டு