PrøvGOLD- Free

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி
Dinamani Cuddalore|March 15, 2025
புதுச்சேரியில் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் வைத்திக்குப்பம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி, மார்ச் 14: இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுவையில் நடைபெறும் திருவிழாக்களின் சிகரமாக மாசி மக தீர்த்தவாரி உற்சவம் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறும் இந்தத் திருவிழா நீர்நிலைகளில் திருக்கோயில் உற்சவர்கள் எழுந்தருளி தீர்த்தவாரியாகி அருள்பாலிப்பர். அதன்படி, மார்ச் 12-ஆம் தேதி சங்கராபரணி ஆற்றோரமுள்ள திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோயிலில் மாசி மக தீர்த்தவாரி நடைபெற்றது.

Denne historien er fra March 15, 2025-utgaven av Dinamani Cuddalore.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீர்த்தவாரி
Gold Icon

Denne historien er fra March 15, 2025-utgaven av Dinamani Cuddalore.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI CUDDALORESe alt
Dinamani Cuddalore

ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்

பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் ஒடிஸா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 3 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது மாநில அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Cuddalore

முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுகள்

தொகுதி வரையறை பிரச்னைக்காக நாடு தழுவிய தலைவர்களுடன் பாதுகாப்பு கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலினின் முயற்சி பாராட்டுக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Cuddalore

பரஸ்பர புரிதல் மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவில் புதிய உதயம்

பாகிஸ்தான் தூதர் கருத்து

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Cuddalore

ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியர் கைது

ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Cuddalore

ஐபிஎல் 18 சீசன் கோலாகல தொடக்கம்

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 சீசன் 18 கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை இரவு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Cuddalore

டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Cuddalore

தமிழை அழிக்கும் முயற்சி பலிக்காது: மு.அப்பாவு

மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் தமிழை அழிக்கும் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றார் தமிழக பேரவைத் தலைவர் மு. அப்பாவு.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Cuddalore

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Cuddalore

வீடு, சொத்து, சேவை வரி செலுத்த இன்று சிறப்பு முகாம்

உழவர்கரை நகராட்சி அறிவிப்பு

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Cuddalore

தமிழக பொதுக்குழு கூட்டம்: 5 குழுக்கள் நியமனம்

வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்துக்கான பணிகளை மேற்கொள்ள 5 குழுக்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.

time-read
1 min  |
March 23, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer