சிதம்பரம், மார்ச் 14:
மாசிமக உற்சவத்தையொட்டி, ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி, சிதம்பரம் நடராஜர் கோயில் உற்சவர் சந்திசேகர சுவாமிகள் மற்றும் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து பெருமாள், முருகன், அம்மன் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்ட சுவாமிகள் கொண்டு வரப்பட்டு, கிள்ளை முழுக்குத்துறை ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
Denne historien er fra March 15, 2025-utgaven av Dinamani Cuddalore.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra March 15, 2025-utgaven av Dinamani Cuddalore.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடரும் பாகிஸ்தான்
ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.
காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 பேர் உயிரிழந்தனர்.
மாநகராட்சி ஊழியர்கள் கருப்புப் பட்டை அணிந்து எதிர்ப்பு
வருவாய் உதவியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய்துறை ஊழியர்கள் கருப்புப் பட்டை அணிந்து திங்கள்கிழமை பணிக்கு வந்தனர்.
ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக் காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா தெரிவித்துள்ளார்.
அமைச்சரை ‘மாப்பிள்ளை’ என அழைத்த எம்எல்ஏ!
மின்சாரத் துறை அமைச்சரை, மாப்பிள்ளை என அழைத்த அதிமுக உறுப்பினரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த மேலும் ஒருவரின் உடல் ஒரு மாதத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
ஷ்ரேயஸ் ஐயர் விளாசல்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டி உள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) காலமானார்.