தூத்துக்குடி, மார்ச் 14:
இதுகுறித்து வ.உ.சி. துறைமுக ஆணையம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: 2023-24-ஆம் நிதியாண்டில் துறைமுகம் 7,47,363 சரக்குப் பெட்டகங்களை கையாண்டது. நடப்பு நிதியாண்டில் அந்த எண்ணிக்கையை துறைமுகம் 20 நாள்களுக்கு முன்னதாகவே கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.
நிகழ் நிதியாண்டு பிப்ரவரி வரை 7,21,268 சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு 7.52 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
هذه القصة مأخوذة من طبعة March 15, 2025 من Dinamani Cuddalore.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول


هذه القصة مأخوذة من طبعة March 15, 2025 من Dinamani Cuddalore.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஒடிஸாவில் தினமும் 3 குழந்தைத் திருமணங்கள்
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டபோதும் ஒடிஸா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 3 குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது மாநில அரசின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
முதல்வரின் முயற்சிக்கு பாராட்டுகள்
தொகுதி வரையறை பிரச்னைக்காக நாடு தழுவிய தலைவர்களுடன் பாதுகாப்பு கூட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலினின் முயற்சி பாராட்டுக்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
பரஸ்பர புரிதல் மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவில் புதிய உதயம்
பாகிஸ்தான் தூதர் கருத்து
ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியர் கைது
ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.
ஐபிஎல் 18 சீசன் கோலாகல தொடக்கம்
நாடே ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2025 சீசன் 18 கிரிக்கெட் தொடர் சனிக்கிழமை இரவு கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.
டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் சேக்கிழார் அடிப்பொடி டி.என். இராமச்சந்திரன் நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழை அழிக்கும் முயற்சி பலிக்காது: மு.அப்பாவு
மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் தமிழை அழிக்கும் முயற்சி ஒருபோதும் பலிக்காது என்றார் தமிழக பேரவைத் தலைவர் மு. அப்பாவு.
தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய கூட்டம் மக்கள் மத்தியில் எடுபடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
வீடு, சொத்து, சேவை வரி செலுத்த இன்று சிறப்பு முகாம்
உழவர்கரை நகராட்சி அறிவிப்பு
தமிழக பொதுக்குழு கூட்டம்: 5 குழுக்கள் நியமனம்
வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்துக்கான பணிகளை மேற்கொள்ள 5 குழுக்களை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.