நடமாடும் சட்ட உதவி மையம்: மும்பை சமூக அமைப்பின் புதிய முயற்சி
மும்பை, மார்ச் 16:
வழக்குரைஞர்கள், சட்ட தன்னார்வலர்கள் தலா இருவர் என மொத்தம் 4 பேருடன் செயல்படும் இந்த நடமாடும் சட்ட உதவி மையம், மும்பையில் மட்டுமல்லாமல் அருகேயுள்ள புணே நகரம் மற்றும் மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் சட்ட உதவி தேவைப்படுபவர்களுக்கு சேவையை வழங்கி வருகிறது.
சட்ட உதவியை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதன் மூலம் விளிம்புநிலை மக்களுக்கு சரியான நேரத்தில் ஆதரவு கிடைப்பதை உறுதி செய்வதற்கு இந்த முன்னெடுப்பு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தொடங்கப்பட்டது என இச்சேவையில் ஈடுபட்டுள்ள தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனரும் வழக்குரைஞருமான பிரகாஷ் சல்சிங்கிகர் தெரிவித்தார்.
Diese Geschichte stammt aus der March 17, 2025-Ausgabe von Dinamani Cuddalore.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden


Diese Geschichte stammt aus der March 17, 2025-Ausgabe von Dinamani Cuddalore.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
சிஎஸ்கே ஸ்பான்ஸர் ஆன 'ரீஃபெக்ஸ்'
ஒரு நாள் 'கரடி' ஆதிக்கத்திற்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை மீண்டது.
ஷர்துல் அசத்தல், பூரன் அதிரடி; லக்னௌ வெற்றி
ஐபிஎல் போட்டியின் 7-ஆவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வியாழக்கிழமை வீழ்த்தியது.
வங்கதேச உறவை மேம்படுத்த விருப்பம்: முகமது யூனுஸுக்கு பிரதமர் மோடி கடிதம்
வங்கதேசத்துடனான உறவை தொடர்ந்து மேம்படுத்த இந்தியா விரும்புகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதல்களில் 9 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்தனர்.
தொழில் பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு பேரணி
புதுச்சேரியில் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட தொழில் பாதுகாப்புப் படையினரை பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் வியாழக்கிழமை காலை வழியனுப்பி வைத்தார்.
பேரவைக் கூட்டத்தை 100 நாள்கள் நடத்தாதது ஏன்?: அப்பாவு விளக்கம்
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தை ஆண்டுக்கு 100 நாள்கள் நடத்தாதது ஏன் என்பது தொடர்பாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு விளக்கம் அளித்தார்.
விதவைகள் உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்
முதல்வர் என்.ரங்கசாமி
போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்
புதுச்சேரியில் கல்வி நிறுவனங்களில் போதைப் பொருள் தடுப்புக்கான விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் புதன் கிழமை நடைபெற்றது.
ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினர்.
தனிப்பிரிவு காவலர்கள் இருவர் கௌரவிப்பு
சிறப்பாகப் பணியாற்றிய தனிப்பிரிவு முதல்நிலை காவலர்கள் இருவரை கடலூர் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார் பாராட்டி சான்றிதழ், பரிசு வழங்கி கௌரவித்தார்.