கராச்சி/இஸ்லாமாபாத், மார்ச் 12:
அதேநேரம், 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதாக, பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அகமது ஷரீஃப் தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கை நிறைவடைந்த நிலையில், 300-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகருக்கு சுமார் 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை புறப்பட்டது.
Denne historien er fra March 13, 2025-utgaven av Dinamani Karaikal.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra March 13, 2025-utgaven av Dinamani Karaikal.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா
ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு
உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்தனர்.
மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்
மத்திய சட்ட அமைச்சர்
ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.
நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..
நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மூவரின் தகுதிநீக்க மனுக்கள் தள்ளுபடி
தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.பி.க்களின் தகுதிநீக்க மனுவை தள்ளுபடி செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார்.
பழைய ஓய்வூதியம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்
நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.
விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்
கீழையூர் மற்றும் திருமருகலில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், விடுதலைப் போராட்டத் தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தியாவை வெறுப்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை
உ.பி. முதல்வர் ஆதித்யநாத்
மந்த கதியில் காரைக்கால் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி
அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் காரைக்கால் ரயில் நிலையத்தை பல்வேறு நிலையில் மேம்படுத்துவதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு, ரூ. 5.37 கோடியில் திட்டப்பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டன.