ProbeerGOLD- Free

ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்
Dinamani Karaikal|March 13, 2025
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர், ஒரு நாள் தற்செயல் விடுப்பெடுத்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர்/ பெரம்பலூர்/ கரூர், மார்ச் 12: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர், ஒரு நாள் தற்செயல் விடுப்பெடுத்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழ்நாடு அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் பணி யாற்றி வரும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Dit verhaal komt uit de March 13, 2025 editie van Dinamani Karaikal.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்
Gold Icon

Dit verhaal komt uit de March 13, 2025 editie van Dinamani Karaikal.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE ARTICLES FROM {{MAGNAME}}Alles Bekijken
Dinamani Karaikal

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்

மத்திய சட்ட அமைச்சர்

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..

நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.

time-read
3 mins  |
March 24, 2025
Dinamani Karaikal

தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மூவரின் தகுதிநீக்க மனுக்கள் தள்ளுபடி

தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.பி.க்களின் தகுதிநீக்க மனுவை தள்ளுபடி செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

பழைய ஓய்வூதியம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்

கீழையூர் மற்றும் திருமருகலில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், விடுதலைப் போராட்டத் தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

இந்தியாவை வெறுப்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை

உ.பி. முதல்வர் ஆதித்யநாத்

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

மந்த கதியில் காரைக்கால் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் காரைக்கால் ரயில் நிலையத்தை பல்வேறு நிலையில் மேம்படுத்துவதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு, ரூ. 5.37 கோடியில் திட்டப்பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டன.

time-read
1 min  |
March 24, 2025

We gebruiken cookies om onze diensten aan te bieden en te verbeteren. Door onze site te gebruiken, geef je toestemming voor cookies. Lees meer