PrøvGOLD- Free

சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு
Dinamani Karaikal|March 13, 2025
சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி கழகம் (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

புது தில்லி, மார்ச் 12:

இதுகுறித்து மக்களவையில் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜூ அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், 'சிறுபான்மையினருக்கான தேசிய ஆணைய சட்டம், 1992-இன் கீழ் பௌத்தம், கிறிஸ்துவம், சமணம், இஸ்லாம், பார்சி மற்றும் சீக்கியம் ஆகிய மதங்களைச் சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக கருதப்படுவர்.

இவர்கள் என்எம்டிஎஃப்சி வழங்கும் சலுகைக் கடன்களை பெற முதல் வகைப்பாட்டின்கீழ் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரையிலும் இரண்டாம் வகைப்பாட்டின்கீழ் ரூ.8 லட்சம் வரையிலும் இருக்க வேண்டும்.

Denne historien er fra March 13, 2025-utgaven av Dinamani Karaikal.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு
Gold Icon

Denne historien er fra March 13, 2025-utgaven av Dinamani Karaikal.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA DINAMANI KARAIKALSe alt
Dinamani Karaikal

தலிபான் அமைப்பினருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்தது அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் தலிபான் தலைமையிலான அரசின் உள்நாட்டு அமைச்சர் சிராஜுதீன் ஹக்கானி உள்பட 3 மூத்த அதிகாரிகளை அரசிடம் ஒப்படைத்தால் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை அமெரிக்கா ரத்து செய்ததாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

உக்ரைன் தலைநகரில் ரஷியா ட்ரோன் தாக்குதல்: மூவர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியா மேற்கொண்ட ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலில் 5 வயது குழந்தை உள்பட மூவர் உயிரிழந்தனர்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் முன்னேற்றம்

மத்திய சட்ட அமைச்சர்

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை தர்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனர்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

நாடாளுமன்றம் - அன்றும் இன்றும்..

நாடாளுமன்ற ஜனநாயகம் வலுப்பட உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஜனநாயக அணுகுமுறையுடன் பதில் சொல்லப்பட வேண்டும். குறிப்பிட்ட விஷயங்களை மட்டும்தான் சொல்லுவேன் என்று பிடிவாதம் பிடிப்பது ஜனநாயகமாகாது.

time-read
3 mins  |
March 24, 2025
Dinamani Karaikal

தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் மூவரின் தகுதிநீக்க மனுக்கள் தள்ளுபடி

தேசியவாத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் (பவார்) கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.பி.க்களின் தகுதிநீக்க மனுவை தள்ளுபடி செய்து மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டார்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

பழைய ஓய்வூதியம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர்.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

விடுதலைப் போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்

கீழையூர் மற்றும் திருமருகலில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், விடுதலைப் போராட்டத் தியாகிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

இந்தியாவை வெறுப்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை

உ.பி. முதல்வர் ஆதித்யநாத்

time-read
1 min  |
March 24, 2025
Dinamani Karaikal

மந்த கதியில் காரைக்கால் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணி

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் காரைக்கால் ரயில் நிலையத்தை பல்வேறு நிலையில் மேம்படுத்துவதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு, ரூ. 5.37 கோடியில் திட்டப்பணிகள் கடந்த 2023-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டன.

time-read
1 min  |
March 24, 2025

Vi bruker informasjonskapsler for å tilby og forbedre tjenestene våre. Ved å bruke nettstedet vårt samtykker du til informasjonskapsler. Finn ut mer