பிகார் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்
பாட்னா, மார்ச் 12: பிகார் சட்ட மேலவையில் முதல்வர் நிதீஷ் குமாரும், எதிர்க்கட்சித் தலைவர் ராப்ரி தேவிக்கும் இடையே புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராப்ரி தேவி, 'முதல்வர் கஞ்சாவுக்கு அடிமையானவர் போல பேசுகிறார்' என்று குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கும் இடையே கருத்து மோதல் தீவிரமடைந்துள்ளது.
முக்கியமாக ஆர்ஜேடி கட்சி முதல்வர் நிதீஷ் குமாரைக் குறிவைத்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. லாலு-ராப்ரி தம்பதியின் மகனும், பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ், 'முதல்வர் நிதீஷ் குமார் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்து கொள்கிறார்' என்று ஏற்கெனவே விமர்சித்திருந்தார்.
This story is from the March 13, 2025 edition of Dinamani Karaikal.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the March 13, 2025 edition of Dinamani Karaikal.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வசந்த நவராத்திரி: பிரதமர் வாழ்த்து
வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தார்.
ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம்
திருமலை ஏழுமலையான் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விஸ்வவாசு புத்தாண்டு பிறப்பான யுகாதி ஆஸ்தானம் சிறப்பாக நடைபெற்றது.
வாகை சூடிய ஓ ஜுன் சங், மிவா ஹரிமோட்டோ
டபிள்யூடிடி ஸ்டார் கன்டென்டர் சென்னை 2025 போட்டியில் ஆடவர் பிரிவில் தென் கொரியாவின் ஓ ஜுன் சங், மகளிர் பிரிவில் ஜப்பானின் மிவா ஹரிமோட்டோ சாம்பியன் பட்டம் வென்றனர்.
உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்
இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன்ஃபார்ம்) சமர்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து அமெரிக்காவுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துவிட்டது.
ஐபிஎல் பௌலர்களின் புலம்பல்கள்
எந்தக் குறையும் இன்றி வழக்கமான உற்சாகத்துடனும், ஆரவாரத்துடனும் தொடங்கியுள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி. தொடக்க விழா முதல் இதுவரை நடந்து முடிந்துள்ள ஆட்டங்கள் வரை பார்வையாளர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சாதனை படைத்துள்ளதாக ஒளிபரப்பு செய்யும் கைப்பேசி செயலி நிறுவனமும், தொலைக்காட்சி சேனல்களும் அறிவித்துள்ளன.
மும்மதத்தினர் பங்கேற்ற அம்மன் கோயில் விழா
திருக்குவளை அருகே வலிவலம் வீரமா காளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் மும்மதத்தினர் பங்கேற்ற அம்மன் வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்திய கம்யூ. ஆலோசனைக் கூட்டம்
திருமருகலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
வோடஃபோன்-ஐடியாவில் 49%-ஆக பங்கை உயர்த்த மத்திய அரசு முடிவு
வோடஃபோன்-ஐடியா நிறுவனத்தில் தனது பங்கை 48.99 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
சைத்ரா நவராத்திரி, யுகாதி: ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து
சைத்ரா நவராத்திரி, யுகாதி, குடிபத்வா, செட்டிசந்த் ஆகிய பண்டிகைகளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.