ProbeerGOLD- Free

30 நாள் போர் நிறுத்தத்துக்குத் தயார்
Dinamani Karaikal|March 13, 2025
ரஷியாவுடன் உடனடியாக 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

ஜெட்டா, மார்ச் 12:

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் செவ்வாய்க்கிழமை தொடங்கிய பேச்சுவார்த்தையில் உக்ரைன் பிரதிநிதிகள் இவ்வாறு அறிவித்தனர்.

இது குறித்து பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:

30 நாள்களுக்கு உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ள உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கு ரஷியா ஒப்புக் கொண்டால் மோதல் நிறுத்தப்படும். எனினும், அது ரஷியா கைகளில்தான் உள்ளது. ஒருவேளை உக்ரைனின் இந்த 30 நாள் போர் நிறுத்த திட்டத்தை ரஷியா ஏற்காவிட்டால் அமைதியை ஏற்படுத்துவதற்கான இன்னொரு வழியைத் தேட வேண்டியிருக்கும் என்றார் அவர்.

Dit verhaal komt uit de March 13, 2025 editie van Dinamani Karaikal.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

30 நாள் போர் நிறுத்தத்துக்குத் தயார்
Gold Icon

Dit verhaal komt uit de March 13, 2025 editie van Dinamani Karaikal.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE ARTICLES FROM {{MAGNAME}}Alles Bekijken
Dinamani Karaikal

தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்கள்

தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வேர்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Karaikal

தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒருவரின் உடல் மீட்பு

தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த மேலும் ஒருவரின் உடல் ஒரு மாதத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Karaikal

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Karaikal

10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Karaikal

தூய்மைப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க மாட்டோம்

அமைச்சர் கே.என்.நேரு

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Karaikal

வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Karaikal

ஷ்ரேயஸ் ஐயர் விளாசல்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Karaikal

இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்

சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது.

time-read
2 mins  |
March 26, 2025
Dinamani Karaikal

வரப்பு உளுந்து சாகுபடி: 50% மானியத்தில் விதை விநியோகம்

திருவாரூர் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Karaikal

ஜம்மு-காஷ்மீர் பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு

ஜம்மு-காஷ்மீரில் நீர்வளத் துறை பணியாளர்களின் வேலைநிறுத்த விவகாரத்தை முன்வைத்து சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.

time-read
1 min  |
March 26, 2025

We gebruiken cookies om onze diensten aan te bieden en te verbeteren. Door onze site te gebruiken, geef je toestemming voor cookies. Lees meer