ProbeerGOLD- Free

2 நாள்கள் தொடர் மழை நாகை மாவட்டத்தில் 25,000 ஏக்கரில் பயறு வகைகள் பாதிப்பு
Dinamani Karaikal|March 14, 2025
நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக பெய்த தொடர் மழையால், சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவில் பாதிக்கப்பட்ட உளுந்து, பச்சை பயறுகளுக்கு நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம், மார்ச் 13:

நாகை மாவட்டத்தில் சம்பா சாகுபடி நிறைவடைந்தும், தாளடி நெற்பயிர் சாகுபடி நிறைவடையும் தருவாயிலும் உள்ளன. சம்பா சாகுபடியைத் தொடர்ந்து, விவசாயிகள் உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடிகளை மேற்கொண்டுள்ளனர். தற்போது உளுந்து, பச்சை பயறு செடிகள் பூத்தும், காய்த்தும் வருகின்றன.

Dit verhaal komt uit de March 14, 2025 editie van Dinamani Karaikal.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

2 நாள்கள் தொடர் மழை நாகை மாவட்டத்தில் 25,000 ஏக்கரில் பயறு வகைகள் பாதிப்பு
Gold Icon

Dit verhaal komt uit de March 14, 2025 editie van Dinamani Karaikal.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE ARTICLES FROM {{MAGNAME}}Alles Bekijken
Dinamani Karaikal

அல்கராஸ், மெத்வதேவ் அதிர்ச்சித் தோல்வி

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Karaikal

தங்கம் விலை பவுனுக்கு ரூ. 320 குறைவு

சென்னையில் தங்கம் விலை கடந்த மார்ச் 20-ஆம் தேதி 66,480-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Karaikal

ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியர் கைது

ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம், விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிர்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Karaikal

வெங்காயம் மீதான 20% ஏற்றுமதி வரி ஏப். 1 முதல் வாபஸ்: மத்திய அரசு

விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் திரும்ப பெறுவதாக மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Karaikal

பரஸ்பர புரிதல் மூலம் இந்திய-பாகிஸ்தான் உறவில் புதிய உதயம்

பாகிஸ்தான் தூதர் கருத்து

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Karaikal

உரிமையைக் கேட்கிறோம்: கனிமொழி

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையே கேட்கிறோம் என்று நாடாளுமன்ற திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Karaikal

மீண்டும் செயல்படத் தொடங்கியது லண்டன் விமான நிலையம்

தீ விபத்து காரணமாக செயல்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையம் சனிக்கிழமை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Karaikal

மன்னார்குடியில்...

கர்நாடக மாநில துணை முதல்வர் தமிழக வருகையை எதிர்த்து மன்னார்குடியில் பாஜகவினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Karaikal

கூட்டுக் குழுக் கூட்டத்தில் தலைவர்களுக்கு பாரம்பரியப் பொருள்களை பரிசாக வழங்கிய முதல்வர்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு, புவி சார் குறியீடு பெற்ற தமிழகத்தின் பாரம்பரியப் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

time-read
1 min  |
March 23, 2025
Dinamani Karaikal

வலங்கைமானில் இன்று பாடைக்காவடி திருவிழா

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

time-read
1 min  |
March 23, 2025

We gebruiken cookies om onze diensten aan te bieden en te verbeteren. Door onze site te gebruiken, geef je toestemming voor cookies. Lees meer