சண்டீகர், மார்ச் 15: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த திமுகவின் முன்னெடுப்புக்கு பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாஜக வெல்லாத இடங்களில் மக்களவைத் தொகுதிகளை குறைக்க அக்கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முயற்சிப்பதாக அவர் கூறினார்.
மக்கள்தொகை அடிப்படையில தொகுதிகளை மறுசீரமைத்தால், அது மக்கள்தொகையை திறம்பட கட்டுப்படுத்திய மாநிலங்களைப் பாதிக்கும் என்றும், இதனால் மக்களவையில் அந்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Denne historien er fra March 16, 2025-utgaven av Dinamani Thanjavur.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på


Denne historien er fra March 16, 2025-utgaven av Dinamani Thanjavur.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
உத்தர பிரதேசம்: சம்பல் மசூதி குழுத் தலைவர் கைது
உத்தர பிரதேச மாநிலம், சம்பலில் உள்ள ஜாமா மசூதியின் குழுத் தலைவர் ஜாஃபர் அலியை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
தேசிய கைப்பந்து போட்டி: ஹரியாணா சாம்பியன்
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான (அமர்ந்து விளையாடும்) 13-ஆவது தேசிய கைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என இரு பிரிவிலும் ஹரியாணா மாநில அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன.
4 சீனப் பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு வரி
சீனாவில் தயாரிக்கப்படும் 'வேக்வம் ஃபிளாஸ்க்' (வெந்நீர் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்தது.
மியூசிக் அகாதெமி 99-ஆம் ஆண்டு விருதுகள் அறிவிப்பு
மியூசிக் அகாதெமியின் 99-ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வயலின் இசைக் கலைஞர் ஆர்.கே. ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' விருது வழங்கப்படவுள்ளது.
அன்னவாசலில் ஜல்லிக்கட்டு: பார்வையாளர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில், காளை முட்டியதில் பார்வையாளர் உயிரிழந்தார், 24 பேர் காயமடைந்தனர்.
தூத்தூர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா
பொன்னமராவதி அருகேயுள்ள தூத்தூர் கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மக்கள் நலனைவிட இணையவழி விளையாட்டு நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா?
மக்கள் நலனை விட, இணையவழி சூதாட்ட நிறுவனங்கள்தான் அரசுக்கு முக்கியமா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
கூட்டுக் குழுக் கூட்டம் திமுகவின் நாடகம்
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான தென்மாநிலங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் திமுக நடத்திய நாடகம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
'சாஸ்த்ரா'வில் வரி விவாத மாதிரி நீதிமன்றப் போட்டி
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாதிரி நீதிமன்ற போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி. சரவணன்.
இந்தியாவை வெறுப்பவர்களுக்கு நாட்டில் இடமில்லை
உ.பி. முதல்வர் ஆதித்யநாத்