DeneGOLD- Free

வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் என்னைத் துன்புறுத்தினர்
Dinamani Thanjavur|March 16, 2025
நடிகை ரன்யா ராவ் குற்றச்சாட்டு

பெங்களூரு, மார்ச் 15: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவ், தன்னை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சிறையிலிருந்து வருவாய் புலனாய்வு இயக்குநரக கூடுதல் இயக்குநர் ஜெனரலுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.

துபையில் இருந்து விமானத்தில் பெங்களூரு வந்த நடிகை ரன்யா ராவ், தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக மார்ச் 3-ஆம் தேதி மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரை கைது செய்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Bu hikaye Dinamani Thanjavur dergisinin March 16, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் என்னைத் துன்புறுத்தினர்
Gold Icon

Bu hikaye Dinamani Thanjavur dergisinin March 16, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

DINAMANI THANJAVUR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Dinamani Thanjavur

ஷ்ரேயஸ் ஐயர் விளாசல்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Thanjavur

உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்

உலக கன்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Thanjavur

இந்திய ட்ரோன் மீது சீனா இணையவழி தாக்குதல்?

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் மீது சீனா இணைய வழி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலை ராணுவம் மறுத்தது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Thanjavur

வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Thanjavur

டாஸ்மாக் வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலகல்

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு களின் விசாரணையிலிருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்தது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Thanjavur

இலங்கை இறுதிக்கட்டப் போர்: முக்கியத் தளபதிகளுக்கு பிரிட்டன் தடை

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு பேர் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Thanjavur

ஏ.செட்டிப்பட்டியில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ஏ. செட்டிப்பட்டி கிராமத்தில் காமன் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Thanjavur

11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும்

திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்ளிட்ட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Thanjavur

ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

விராலிமலை-திருச்சி தேசியநெடுஞ்சாலை பூதகுடி டோல்கேட்டில் ஏப்ரல் 1 முதல் மீண்டும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.

time-read
1 min  |
March 26, 2025
Dinamani Thanjavur

மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற நில அளவையர் பலி

தஞ்சாவூர் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

time-read
1 min  |
March 26, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more