புது தில்லி, மார்ச் 15: இந்திய ஆடவர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், மகளிர் அணி சீனியர் கோல்கீப்பர் சவீதா புனியா ஆகியோருக்கு ஹாக்கி இந்தியாவின் பல்பீர் சிங் சீனியர் ஆண்டின் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்பட்டது.
Esta historia es de la edición March 16, 2025 de Dinamani Thanjavur.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición March 16, 2025 de Dinamani Thanjavur.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
ஷ்ரேயஸ் ஐயர் விளாசல்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
உலக கன்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்திய ட்ரோன் மீது சீனா இணையவழி தாக்குதல்?
இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் மீது சீனா இணைய வழி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலை ராணுவம் மறுத்தது.
வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
டாஸ்மாக் வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு களின் விசாரணையிலிருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்தது.
இலங்கை இறுதிக்கட்டப் போர்: முக்கியத் தளபதிகளுக்கு பிரிட்டன் தடை
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு பேர் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
ஏ.செட்டிப்பட்டியில் மாட்டுவண்டி எல்கைப் பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ஏ. செட்டிப்பட்டி கிராமத்தில் காமன் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும்
திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்ளிட்ட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.
ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
விராலிமலை-திருச்சி தேசியநெடுஞ்சாலை பூதகுடி டோல்கேட்டில் ஏப்ரல் 1 முதல் மீண்டும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
மின்சாரம் பாய்ந்து ஓய்வு பெற்ற நில அளவையர் பலி
தஞ்சாவூர் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.