TryGOLD- Free

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பிளே ஆஃப் தேதிகள் அறிவிப்பு
Dinamani Thanjavur|March 16, 2025
இந்தியன் கால்பந்து சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) 2024-25 தொடரின் பிளே ஆஃப் சுற்று மார்ச் 29 முதல் ஏப். 12 வரை நடைபெறவுள்ளது.

புது தில்லி, மார்ச் 15:

நாட்டின் பிரபலமான கால்பந்து தொடரான ஐஎஸ்எல் லீகில் மொத்தம் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன. 2024-25 சீசனில் லீக் சுற்று கடந்த 12-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது பிளே ஆஃப் சுற்று நடைபெறவுள்ளது.

மார்ச் 29 முதல் ஏப். 12 வரை இச்சுற்று நடைபெறவுள்ளது. இதில் நாக் அவுட் ஆட்டங்கள் மார்ச் 29, 30 தேதிகளிலும், இரண்டு கட்ட அரையிறுதி ஏப். 2, 3 மற்றும் 6, 7 தேதிகளிலும் நடைபெறவுள்ளது. முக்கியமான இறுதி ஆட்டம் ஏப். 12-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

This story is from the March 16, 2025 edition of Dinamani Thanjavur.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: பிளே ஆஃப் தேதிகள் அறிவிப்பு
Gold Icon

This story is from the March 16, 2025 edition of Dinamani Thanjavur.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI THANJAVURView All
Dinamani Thanjavur

10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (மார்ச் 22) 10 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Thanjavur

ஹசன் நவாஸ் அதிரடி; பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை அபார வெற்றி பெற்றது.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Thanjavur

பாலியல் வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தலையிட வேண்டும்

உச்சநீதிமன்றத்துக்கு மத்திய அமைச்சர் கோரிக்கை

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Thanjavur

திருச்சியில் ரூ. 290 கோடியில் ஏழு தளங்களுடன் கலைஞர் நூலகம்

காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Thanjavur

மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

'மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது' என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Thanjavur

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Thanjavur

நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற எதிர்ப்பு வழக்குரைஞர்கள் தீர்மானம்

பண சர்ச்சையில் சிக்கியுள்ள நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யக் கூடாது என அந்த உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Thanjavur

காஸாவை இஸ்ரேலுடன் இணைப்போம்

தங்களிடம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்காவிட்டால் காஸா முனையை தங்கள் நாட்டுடன் இணைக்கப் போவதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரித்துள்ளார்.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Thanjavur

காரில் சென்றவரிடம் நகை பறித்த இருவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே காரில் சென்றவரை வழிமறித்து 3 பவுன் தங்கச் சங்கிலி பறித்த 3 பேரில் இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

time-read
1 min  |
March 22, 2025
Dinamani Thanjavur

மனிதப் பேரவலம்!

மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

time-read
2 mins  |
March 22, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more