இந்தியா-நியூஸிலாந்து உறவில் வலுவான வளர்ச்சி
வெல்லிங்டன், மார்ச் 22:
நியூஸிலாந்து பிரதமராக கடந்த 2023, நவம்பரில் பொறுப்பேற்ற பிறகு, கிறிஸ்டோபர் லக்ஸன் முதன்முறையாக கடந்த மார்ச் 16-ஆம் தேதி இந்தியா வந்தார். இந்த பயணத்தில் வர்த்தகம், பொருளாதாரம் உள்ளிட்ட இருதரப்பு உறவை வலுப்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார்.
மேலும், தில்லியில் நடைபெற்ற சர்வதேச அரசியல்-பொருளாதார மாநாடான 'ரைசினா' உரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பல்வேறு வர்த்தக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இந்நிலையில், நியூஸிலாந்துக்குத் திரும்பிய பிறகு இந்திய பயணம் குறித்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் தொடர் பதிவுகளை வெளியிட்டார்.
Esta historia es de la edición March 23, 2025 de Dinamani Thanjavur.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición March 23, 2025 de Dinamani Thanjavur.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பாகிஸ்தான்: பயங்கரவாத தாக்குதல்களில் 9 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 பேர் உயிரிழந்தனர்.
17 ஆண்டுகால வரலாற்றை திருத்தி எழுதுமா பெங்களூரு?
ஐபிஎல் போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள், சென்னையில் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
ராகுல் பேச அனுமதி மறுப்பு: ஓம் பிர்லாவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சந்திப்பு
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்துக்கு கண்டனம் தெரிவித்து அவைத் தலைவர் ஓம் பிர்லாவை வியாழக்கிழமை சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவரிடம் கடிதம் வழங்கினர்.
சிஎஸ்கே ஸ்பான்ஸர் ஆன 'ரீஃபெக்ஸ்'
ஒரு நாள் 'கரடி' ஆதிக்கத்திற்குப் பிறகு பங்குச் சந்தை வியாழக்கிழமை மீண்டது.
நிதி மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
மத்திய அரசு மேற்கொண்ட 35 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதா(2025)-க்கு நாடாளுமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
ஸ்வியாடெக் அதிர்ச்சி; அலெக்ஸாண்ட்ரா அசத்தல்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், 5 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியாடெக், பிலிப்பின்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவைடம் காலிறுதிச்சுற்றில் தோற்று அதிர்ச்சி கண்டார்.
பொதுச் செயலர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்
அதிமுக பொதுச் செயலர் பதவியிலிருந்து எடப்பாடி கே.பழனிசாமி விலக வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வேங்கைவயல் விவகாரம்
உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் சரத் கமல்-சினேஹித்
உலக கண்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் காலிறுதிக்கு இந்தியாவின் சரத் கமல்-சினேஹித் ஜோடி தகுதி பெற்றனர்.
பராமரிக்கப்படாத பட்டுக்கோட்டை அழகிரி கல்லறை
தஞ்சாவூர் ராஜகோரி இடுகாட்டில், சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியான பட்டுக்கோட்டை அழகிரியின் கல்லறை யாருடைய கவனமும் பெறாத நிலையில் உள்ளது.