மக்களைத் தேடி மருத்துவம்" எனும் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தின் மூலம் மக்களின் இல்லங்களுக்கே சென்று அவர்களின் துயரங்களை துடைக்கும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு திகழ்கிறது.
தருமபுரி மாவட்டத்தில் 'மக்களைத் தேடி மருத்துவம்" திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் பயனாளிகள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற மகத்தான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 05.08.2021 அன்று துவக்கி வைத்தார்கள். இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம், தும்பலஅள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 'மக்களை தேடி மருத்துவம்" என்ற சிறப்பான திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்கள்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக முதலமைச்சர் தமிழ்நாடு பயனாளிகளின் வீட்டிற்கே சென்று தொற்றா நோய்களுக்கான மருந்து பெட்டகத்தை வழங்கி, நோயாளியின் வீட்டிற்கு சென்று அவருக்கு தேவையான இயன் முறை சிகிச்சை சேவையினை பார்வையிட்டு ஊக்கப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து, நோயாளிகளின் வீட்டிற்கே நேரில் சென்று சேவை அளிப்பதற்கான வாகனங்களை இத்திட்டத்தின் கீழ் துவக்கி வைத்தார்.
This story is from the July 05, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 05, 2023 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வைகை அணையில் இருந்து மீண்டும் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது.
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு சோமாலியா.
7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
வட தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு விற்பனையாகி வருகிறது.
கவரப்பேட்டை ரெயில் விபத்து மேலும் 20 பேருக்கு சம்மன்
சென்னையை அடுத்த கவரப்பேட்டையில் கடந்த பந்தேதி இரவு சரக்கு ரெயில் மீது பாகுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டது.
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை உயர்வு 21ம் தேதி ரேஷன் கடைகள் மூலம் தீபாவளி அரிசி, சர்க்கரை
முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
குறுக்குவில் சுடுதல் போட்டியில் கம்பைநல்லூர் ஸ்ரீராம் பப்ளிக் பள்ளி மாணவர் சாதனை
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான சினெர்ஜி ஷாட் துப்பாக்கி சுடுதல் மன்றம் மற்றும் கிராஸ்போ சூட்டிங் அசோசியேஷன் இணைந்து நடத்திய 13 வது தேசிய அளவிலான குறுக்குவில் சுடுதல் போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் ஆர்.கே.ஜி. குளோபல் பள்ளியில் நடைபெற்றது.
3% அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் கோரிக்கை
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜூலை 2024 முதல் 3சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்கியிருக்கிறது.
மழையால் பாதிக்கப்பட்டவர்களில் 15 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டது: தமிழக அரசு
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது