அப்போது அவர் கூறியதாவது; சேலத்தில் முதல் முறையாக தானமாய் (ஆலோகிராஃப்ட்) பெறப்பட்ட எலும்பினை பயன்படுத்தி கணுக்கால் மூட்டு அறுவை சிகிச்சை சேலம் மணிமா மருத்துவமனையில் மருத்துவர் கவின் குமார் மற்றும் மருத்துவ குழுவினர் ஆகியோர் இணைந்து 41 வயது பெண்மணி தீபா நான்கு ஆண்டு காலமாக நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார்.
Diese Geschichte stammt aus der May 31, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der May 31, 2024-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
காரைக்கால் மாவட்ட என்சிசி அலுவலகம் சார்பில் வருடாந்திர என்சிசி பயிற்சி முகாம் தொடக்கம்
காரைக்கால் மாவட்ட என் சிசி அலுவலகம் சார்பில் வருடாந்திர என்சிசி பயிற்சி முகாம் நேற்று முறைப்படி தொடங்கியது.
புதுச்சேரி கே.வி.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்க கூடாது - ஒன்றிய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி. கோரிக்கை
புதுச்சேரி கே.வி.பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என ஒன்றிய கல்வி அமைச்சருக்கு வைத்திலிங்கம் எம்.பி.கோரிக்கை விடுத்துள்ளார்.
போதைப் பொருள் விற்பதற்கு மாணவர்கள், இளைஞர்களை தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு
பணம் சம்பாதிக்கும் நோக்கில் போதைப்பொருள் விற்பதற்கு மாணவர்கள், இளைஞர்களை தூண்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை மூலம் தண்டிக்க வேண்டும் என, முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
கனமழை நீடிப்பு: கேரளாவில் மழைக்கு 115 வீடுகள் சேதம்
கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
விஷ சாராய விவகாரம்: கவர்னர் ஆர்.என்.ரவியுடன் பிரேமலதா விஜயகாந்த் சந்திப்பு
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 60 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
நீட் விவகாரம்: கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு
மருத்துவ படிப்புக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்வதற்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 5ந்தேதி நடந்தது.
தமிழ்நாட்டிற்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை: விஜய்
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
நீட் தேர்வு முறைகேடு முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானம் நிறைவேற்றம் - சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் கேள்வி நேரத்துடன் நடைபெற்று வருகிறது. அப்போது நீட் முறைகேடு, நீட் விலக்கு தொடங்கி மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், அஞ்சல் வாக்குகள், வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நேற்று நடைபெற்றது.
உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி காரைக்கால் ஜூன் 27-
உலக போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில், போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் வளாகத்தில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.