தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் அனைவரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திருநங்கைகள் அனைவரும் பொருளாதாரத்தில் மேம்பாடு அடைந்திடும் வகையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருநங்கைகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் சிறப்பு முகாம்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் திருநங்கைகளுக்கும் நகரப் பேருந்துகளில் இலவச பயணத்திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்கள். மேலும் திருநங்கைகளுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடங்குவதற்கு பல்வேறு உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் வழங்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது; தமிழ்நாடு முதலமைச்சர் திருநங்கைகள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் சமூக நலன் மற்றும் மகனிர் உரிமைத்துறை சார்பீல் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடத்துதல், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி மாவட்ட ஆட்சியரகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் 21.6.2024 அன்று நடைபெற்றது.
This story is from the July 01, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 01, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பண்டிகை காலத்தை 33+ கோடி பயனர் வருகைகளுடன் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் தொடக்கம்
இந்தியாவின் உள்நாட்டு மின் வர்த்தகச் சந்தையான பிளிப்கார்ட், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தி பிக் பில்லியன் டேஸ் 2024 இன் 11வது பதிப்பை செப்டம்பர் 27 அன்று தொடங்கியது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு
பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நிர்ணயித்துக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
சேலம் அருகே லாரி மோதி தந்தை மகள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள திப்பம்பட்டி காமராஜர் காலனியை சேர்ந்தவர் சென்னன் (65).
நடிகர் சிவாஜி கணேசன் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
நடிகர் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் ஐசியூவில் நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்றிரவு திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் காலை 11 மணி நிலவரப்படி 28.12 சதவித வாக்கு பதிவு
வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு
விடு தேடி வந்து மருத்துவ பரிசோதனை செய்ய சிறப்பான திட்டத்தை உருவாக்கிய முதல்வர்
ஈரோடு மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
தேசிய ஊட்டச்சத்து மாத விழா உணவுப்பொருட்கள் கண்காட்சி
தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டிருந்த பொருட்கள் கண்காட்சி உணவுப் பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.
உழவர்கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் துப்புரவு பணி
உழவர்கரை நகராட்சி சார்பில் கனகன் ஏரியில் நடந்த சிறப்பு துப்புரவு பணியில், 400 கிலோ குப்பைகள் பட்டன.