![விக்கிரவாண்டி இடைத்தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு தொடங்கியது](https://cdn.magzter.com/1573814597/1720598558/articles/Zq7MaaYO11720606758895/1720607322303.jpg)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க. சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6ந் தேதி மரணம் அடைந்தார்.
இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது.
ஆளும் கட்சியான தி.மு.க.சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். அ.தி.மு.க.போட்டியில் இருந்து விலகி கொண்டதால், தி.மு.க.வுக்கு போட்டியாக பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர் நிற்கிறார்கள்.
இவர்களுடன் சுயேச்சைகளையும் சேர்த்து மொத்தமாக 29 பேர் களத்தில் இருக்கிறார்கள்.
அனல் பறந்த தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்த நிலையில், இன்று (புதன்கிழமை ) ஓட்டுப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்காக தயார் செய்யப்பட்டுள்ள 276 வாக்குச்சாவடிகளில் 44 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு இருக்கிறது. அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க தேவையான அனைத்து வசதிகளும் வாக்குச் சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன.
This story is from the July 10, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 10, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
![பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1778571/tg3nbduz71721988992819/1721989124493.jpg)
பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம்
திருவெண்ணெய் நல்லூர் பேரூராட்சி அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாணவர்களுக்கு சீருடை, காலணி வழங்குவதில் தாமதம் ஏன்?
பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
![முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1778571/Dd7DsYkRi1721988758001/1721988839272.jpg)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்ல மத்திய அரசு அனுமதி
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல் அ ம ச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. பின்னர் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது.
![கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1778571/GGfK3AzsS1721988409361/1721988467239.jpg)
கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.
![கர்நாடகாவில் நிலச்சரிவு: தமிழக லாரி டிரைவரின் பாதி உடல் மீட்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1778571/REnR6FMZA1721988335019/1721988408219.jpg)
கர்நாடகாவில் நிலச்சரிவு: தமிழக லாரி டிரைவரின் பாதி உடல் மீட்பு
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சிரூரில் கடந்த 16ஆம் தேதி பெய்த கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள் சின்னண்ணன் (56), சரவணன்(34), முருகன் உள்ளிட்ட 3 பேர் சிக்கிக்கொண்டனர்.
![1.5 லட்சம் கன அடி நீர் திறப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை: ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1778571/hpZer4OxC1721988242559/1721988329085.jpg)
1.5 லட்சம் கன அடி நீர் திறப்பு, வெள்ள அபாய எச்சரிக்கை: ஒகேனக்கலில் பரிசல் இயக்க தடை
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ண ராஜசாகர், கபினி ஆகிய 2 அணைகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது.
![அரசு பள்ளிகளில் சாதி பெயரை பயன்படுத்த கூடாது - சென்னை ஐகோர்ட்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1778571/XjG-r3W6d1721988154975/1721988241695.jpg)
அரசு பள்ளிகளில் சாதி பெயரை பயன்படுத்த கூடாது - சென்னை ஐகோர்ட்
கல்வராயன் மலை மேம்பாடு தொடர்பான வழக்கை சென்னை சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து எடுத்து விசாரணை நடத்தி வருகிறது.
![சமூக வலைத்தளம் வாயிலாக மத்திய அரசு திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1777445/ZP6oWL_P41721911757377/1721911861306.jpg)
சமூக வலைத்தளம் வாயிலாக மத்திய அரசு திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டும்
மண்டல இயக்குநர் லீலாமீனாட்சி வலியுறுத்தல்
அனுமதியின்றி பேனர் வைத்தால் ரூ. 25 ஆயிரம் அபராதம்: உழவர்கரை நகராட்சி ஆணையர் அதிரடி
உழவர்கரை நகராட்சியில் அனுமதி இல்லாமல் பேனர் மற்றும் விளம்பர பதாகைகள் வைத்தால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும் என, ஆணையர் சுரேஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
![சங்கம் விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக காகித தினம் கடைப்பிடிப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1777445/inbkijXFd1721911498245/1721911621605.jpg)
சங்கம் விடுதி இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக காகித தினம் கடைப்பிடிப்பு
புதுக்கோட்டை மாவட் டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம் விடுதி கல்வி இல்லம் தேடி மையத்தில் உலக காகித பைனத்தை முன்னிட்டு காகித்தியத்திலான பைகள் செய்து காகித தினம் கடை பிடிக்கப்பட்டது.