தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை இன்று மரணம்!

சென்னை மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காலை இழந்த கால்பந்து வீராங்கனை இன்று மரணம் அடைந்தார். அவரின் உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர், மாணவிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிகுமார் மகள் பிரியா 17 கால் பந்து வீராங்கனையான ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர் ராணிமேரி கல்லூரியில் விளையாட்டு பிரிவில் பட்டப்படிப்பு படித்து வந்தார்.
கால்பந்து விளையாட்டில் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுளளார்.
இவர் தேசிய அளவிலான கால்பந்து போட்டிக ளில் கலந்து கொண்டு பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில் கால்பந்து பயிற்சியின் போது பிரியாவின் வலது காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. தீராத வலி காரணமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது பிரியாவின் காலில் ஜவ்வு விலகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெரம்பூர் பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் கடந்த 7ம் தேதி ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன் பிறகும் வலி குறையவில்லை. காலில் பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. மேல் சிகிச்சைக்காக பிரியா ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிரசி கிச்சைபெற்று வந்தார். அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்த பரிசோதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
هذه القصة مأخوذة من طبعة November 15, 2022 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة November 15, 2022 من Malai Murasu.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول

காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்
சட்டசபையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

பெரும் அச்சுறுத்தலாகும் தெரு நாய்க்கடிக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்!
டாக்டர். அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
ரூ.290 கோடியில் கட்டப்படும் திருச்சிநூலகத்திற்கு காமராஜர்பெயர்
* சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு; “கல்விப் புரட்சிக்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திட்ட தலைவர்”, என்றும் புகழாரம்
சென்னை ஐ.பி.எல்.போட்டியின் போது ரசிகர்களிடம் செல்போன்கள் திருடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 8 பேர் கைது!
36 செல்போன்கள் பறிமுதல் !!

பா.ஜ.க.வுடன் தொடர்பில் இருந்தாலும் விஜய், சீமானுக்காக கூட்டணிக் கதவை திறந்து வைத்திருக்கும் அ.தி.மு.க.!
அரசியல் களத்தில் உலாவரும் பரபரப்பு தகவல்கள்!!
6- -ஆம் தேதி ராமேசுவரத்துக்கு மோடி வருகை: மண்டபம் முகாம் இறங்கு தளத்தில் 2 ஹெலிகாப்டர்கள் ஒத்திகை!
கிழக்கு கடற்கரை சாலையில் தீவிர வாகன சோதனை!!

“என்ன நீங்க... தா.மோ.அன்பரசனை பார்த்து பேசிட்டு இருக்கீங்க...' செல்வப்பெருந்தகையை பார்த்து கேள்வி கேட்ட அமைச்சர் கே.என்.நேரு
சட்டசபையில் சிரிப்பலை

ராக்கெட் வேகத்தில் உச்சம்: தங்கம் விலை பவுன் ரூ.68 ஆயிரம் ஆனது!
இன்றும் ரூ.480 அதிகரித்தது!!

அண்ணாமலைக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா குறை கூறுவதா?
மார்ட்டின் மகன் கடும் கண்டனம்

வெள்ளை மாளிகை தகவல்: இந்திய விவசாய பொருட்கள் மீது 100 சதவீத வரி விதிப்பு!
டிரம்ப் தீவிர ஆலோசனை!!