திருவேற்காடு நகராட்சி கோலடியில் மின்சார கம்பியை தொடும் அளவிற்கு மலைப் போல் குப்பைக் குவியல் உள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உயர் மின்னழுத்த மின் கேபிள்கள் அறுந்து விழும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. குப்பை களை கொட்டும் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.
சென்னைக்கு மிக அருகில் திருவேற்காடு சிறப்பு நிலை நகராட்சி உள்ளது. இங்கு 18 வார்டுகள் உள்ளன.
இங்கு வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள்,
தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.
This story is from the October 21, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 21, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி இலக்கு!
அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி!!
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்!
படத்திறப்பு விழாவில் ஸ்டாலின் அறிவிப்பு!!
மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை!
ஜி.கே.வாசன் எம்.பி. அறிக்கை!!
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை!
கணக்கில் வராத பணம் பறிமுதல்!!
யூடியூபர் இர்பான் கைது ஆவாரா?
மகப்பேறு மருத்துவரிடம் இன்று விசாரணை!!
மெரினா அடாவடி ஜோடியின் மறுபக்கம்!
போலி ஆதார் தயார் செய்து விடுதியில் தங்கியது அம்பலம்!!
16 ஏக்கரில் பூங்கா அமைக்கும் பணிகள்!
அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆய்வு!!
பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டார்!
அதிபர் புதினுடன் இன்று பேச்சுவார்த்தை; | சீன அதிபரையும் சந்திக்க வாய்ப்பு!
அ.தி.மு.க. வலிமையை குறைத்து மதிப்பிடாதீர்; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி!!
தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு இடையே புகைச்சல் ஏற்பட்டுள் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடம் உள்ளது.
16 ஆயிரம் பேருக்கு முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவி!
புதிய பேருந்து நிலையத்தையும் தொடங்கி வைக்கிறார்!!