முன்னாள் மத்திய மந்திரி தலித் எழில்மலை மருமகன்: வழக்கறிஞர் கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை!

முன்னாள் மத்திய மந்திரி தலித் எழில்மலையின் மருமகன் வழக்கறிஞர் காமராஜ் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒரு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் இருந்து 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலை.
இவரது மருமகன் காமராஜ். சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராக இருந்தார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை ரெட்டேரியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்த கொலை குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
This story is from the November 19, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In


This story is from the November 19, 2024 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

பூந்தமல்லியில் குளிர்சாதனப் பெட்டிகள் கிடங்கில் தீ விபத்து!
பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!!

திமுக அரசு சிறுபான்மை மக்களுக்கு செய்த சாதனைகள் என்ன?
திமுக சிறுபான்மை பிரிவு ஜெ.எம்.பஷீர் அறிக்கை!

வெளி நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிப்பு!
அதிபர் டிரம்ப் மீண்டும் அதிரடி!!
தி.மு.க ஆட்சியில் பெண் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்!
சட்டபேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு !!
துணை முதல்வர் திட்டி அவமானப்படுத்தியதால் கல்லூரி வாயிலில் மாணவர் தற்கொலை முயற்சி!
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு!!

எடப்பாடி சந்திப்பு எதிரொலி: அண்ணாமலை இன்று திடீர் டெல்லி பயணம்!
மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பேசுகிறார்!!

சட்டசபையில் எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!
இருமொழிக் கொள்கை குறித்து அமித்ஷாவுடன் பேச்சு:
இஸ்லாமியர்களின் உரிமையை பாதிக்கும் வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக சட்டசபையில் ஸ்டாலின் தீர்மானம்!
\"மத்திய அரசு முழுமையாக வாபஸ் பெற வேண்டும்”

மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள்!
மக்களை திசை திருப்ப மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் போடுகிறார்கள் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார்.

மதுரையில் 1-ஆம் தேதி தொடங்குகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாடு!
3-ஆம் தேதி பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!!