விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பரந்தூர் மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் என விஜய் பரபரப்பாக பேசினார். மேலும் வளர்ச்சிக்கு நான் எதிரானவன் அல்ல என்றும் கூறினார்.
நிலையம் விமான அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் பரந்தூர் மக்களை கடும் நிபந்தனைகளுக்கு இடையே நடிகர் விஜய் சந்தித்தார்.
தொடர்ந்து அவர் போராட்டக்குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர்பகுதியில்சென்னை யின் இரண்டாவது பசுமை வெளி விமான நிலையம் ரூ.2,000 கோடியில்அமைக்கும் திட்டத்தை இரண்டு ஆண்டுக்கு முன்பு மத்திய, மாநில அரசு கொண்டு வந்தது.
அதற்கு மாநில அரசு 5000 ஏக்கர் இடத்தை தேர்வு செய்து நிலத்தை கையகப்படுத்தும் பணியில்தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், பரந்தூர் அருகில் உள்ள ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட கிராம மக்கள் விளை நிலங்களையும், குடியிருப்பு விமான பகுதிகளிலும் நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த 910வது நாளாக தொடர்போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களிலும் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி போராடி வருகின்றனர். பரந்தூர் நிலையத்திற்கு எதிராக போராடும் கிராம மக்களை விமான பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்து தங்களது ஆதரவுகளை தெரிவித்து வந்த நிலையில், அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய் நடத்திய முதல் மாநாட்டில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் நடிகர் விஜய் போராடும் மக்களை சந்திக்கப் போவதாக அறிவித்தார். இதற்கென காவல் துறையை சந்தித்து அனுமதி கேட்டு கடிதம் கொடுத்தார். இதையடுத்து பொது மக்களை விஜய் சந்திக்கப்பட்டுள்ளதை காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொருளாளர் வெங்கட்ரமணனுக்கு காஞ்சிபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேசிடம் கடிதம் அளித்தார்.
இதையடுத்து நிபந்தனைகளுடன் பரந்தூர் பகுதியில் உள்ள பொடவூரில் ஒரு திருமண மண்டபத்தில் பொது மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது.
This story is from the January 20, 2025 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 20, 2025 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ரூ.5 கோடி கடன்தொல்லை: மனைவி, 2 மகன்களுடன் மருத்துவர் தற்கொலை!
அனைவரும் தூக்கில் தொங்கினர் | சென்னையில் பரிதாப சம்பவம்!!

மாசிமகத்தை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரையில் திரண்ட பழங்குடி இருளர்கள்!
10 ஜோடிகளுக்கு எளிமையான திருமணம்; குல தெய்வ வழிபாடும் நடத்தினர்!
திருவள்ளூரில் யூ.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு!
திருவள்ளூரில் நேற்று மதியப் பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாடு போராடும்.

தாமிரபரணி நதியை ரெயில் பரிசோதகருடன் கட்டிபுரண்டு சண்டையிட்ட வடமாநில பயணி!
தாம்பரம் ரெயில் நிலையத்தில் ரெயில் பரிசோதகருடன் கட்டிப்புரண்டு வட மாநில பயணி சண்டை போட்டார். இதனால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
பரபரப்பான சூழலில் சட்டசபை கூடுகிறது: தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்!
அடுத்த ஆண்டு தேர்தல் நடப்பதால் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு!!
சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பேன்!
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவிப்பு; தமிழக முதல்வர் ஸ்டாலின் முயற்சிக்குப் பாராட்டு!!

இயக்குநர் ராஜீவ் உடான காதலை உறுதி செய்யும் சமந்தா?
நடிகர் நாகசைதன்யா உடனான திருமண முறிவுக்கு பின்னர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து தற்போது மெல்ல மெல்ல மீண்டு வருகிறார் நடிகை சமந்தா.

ஒரு பெரிய பயங்கரம்: 70 வயது முதியவர், பெண்ணை கொன்று தீ வைத்த கொடூரம்!!
பரபரப்பு தகவல்கள்!!
நண்பரை நேரில் காண வந்த போது டெல்லி ஓட்டல் அறையில் இங்கிலாந்து பெண் கற்பழிப்பு!
காப்பாற்ற வந்த ஓட்டல் ஊழியரும் தகாத முறையில் நடந்து கொண்டார்!!

இதுவே முதல்முறை: யூ டியூப் வீடியோ பார்த்து தங்கக் கட்டிகளை கடத்தினேன்!
கர்நாடகாவில் பிரபல நடிகை ரான்யா தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கி கைதானார்.