பட்ஜெட்டில் அறிவித்த படி மாணவ, மாணவிகளுக்கு 20 லட்சம் மடிகணினிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் நன்மைக்கும் கொடுக்கும் நிதி நிலை அறிக்கை இது.
பழங்குடியினசமுகத்திற்கும் உரிய உரிமை கொடுக்கும் அரசாக உள்ளது. தமிழகத்திற்கு ரெயில்வே துறைக்கும் மத்திய அரசு 19.68 கோடி ரூபாய் 3 ஆண்டுகளில் கொடுத்துள்ளது.
ஆனால் இதே நிதியை தானே ஒரு ஆண்டுக்கு உ.பிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இரண்டு செமிகண்டெக்டர் பூங்காக்கள் கோவை, பல்லடத்தில் அமைய உள்ளது.
இந்தியாவில் எலக்ட்ரானிக் பொருள் அதிகம் ஏற்று மதிசெய்யும் மாநிலம் தமிழ் நாடு. 2105 ஆக இருந்த புத்தொழில்நிறுவனங்கள் 5 மடங்கு உயர்ந்து 10649 யாக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது 32 லட்சத்திற்கும் மேலாக எம்.எஸ்.எம். இன் நிறுவனங்கள் உள்ளன. சிப்காட் மூலம் தொழில்பூங்காவை உருவாக்கியுள்ளோம். இந்த 32 ஆட்சியில் 28 புதிய தொழில் பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் தமிழகம் முழுவதும் உருவாக்கப்பட்டு வருகின்றன.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட காலை உணவு திட்டத்தை திமுக அரசு நிறைவேற்று வருகிறது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் 1.15 கோடி மகளிருக்கு கொடுக்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
This story is from the March 21, 2025 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 21, 2025 edition of Malai Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்!
தொடரில் 2வது நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பரம எதிரியான மும்பை இந்தி யன்ஸ் அணியை எதிர் கொண்டு விளையாட உள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தி யில் பெரும் பார்ப்பை உருவாக்கியுள் எதிர் ளது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.! கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்!!
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான முதல் கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விஜய் வசந்த் எம்.பி. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேரில் சந்தித்து தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அஜித்துக்கு மகனாக மாறிய 'வலிமை' வில்லன் நடிகர் !
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி', வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விஐபி பிரேக் தரிசனம் ரத்து: திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம்!
திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். முதல் போட்டியில் விராட் கோலி, சால்ட் அதிரடியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி !
கொல்கத்தா சொந்த மண்ணில் தோல்வி !!

ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் 2-ஆவது வாரம் திறப்பு!
சுமார் ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் மாதம் 2-ஆவது வாரம் திறக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்—ஆசிரியர்கள் உ ண்ணாவிரத போராட்டம்! மாவட்ட தலை நகரங்களில் ன்று நடந்தது!!
ஜாக்டோ-ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது.
மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?
ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மதுரையில் நள்ளிரவில் பயங்கரம்: ட ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை! பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்!!
மதுரையில் நள்ளிரவில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்தது.
மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?
ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.