“பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்”
Tamil Mirror|May 07, 2024
வடக்கு, கிழக்கு மறுவாழ்வு அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் மது போதைக்கு எதிரான இயக்கம் நடாத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
“பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்”

இதில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கலந்து சிறப்பித்துள்ளார்.

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் பாவனையால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும், சவால்களும் என்ற தொனிப்பொருளில் இந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது உரையாற்றிய வடக்கு ஆளுநர், போதைப்பொருள் பாவனை ஒரு சவாலான விடயமாகக் காணப்படுகின்றது.

This story is from the May 07, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the May 07, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
"ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்"
Tamil Mirror

"ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள்"

\"முதலில் ஈரானின் அணுசக்தி தளங்களை தாக்குங்கள், பின்னர் நடப்பவற்றை பார்த்துக் கொள்ளலாம்\" என்று இஸ்ரேலை தூண்டிவிடும் விதமாகப் பேசியுள்ளார் அமெரிக்க வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.

time-read
1 min  |
October 07, 2024
இங்கிலாந்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?
Tamil Mirror

இங்கிலாந்தை வீழ்த்துமா பாகிஸ்தான்?

பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது முல்தானில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதலாவது போட்டியுடன் தொடங்குகின்றது.

time-read
1 min  |
October 07, 2024
கிலோ கிராம் முடி அகற்றம்
Tamil Mirror

கிலோ கிராம் முடி அகற்றம்

உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலியால் துடித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்த 2 கிலோ கிராம் முடியை அகற்றியுள்ளனர்.

time-read
1 min  |
October 07, 2024
Tamil Mirror

நீரில் மூழ்கி இருவர் மரணம்

இரத்தினபுரி, களுகங்கையில் நீராட சென்று நீரில் மூழ்கி உயிரிழந்த இரு சிறுவர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை (06) அன்று அவர்களின் பெற்றோர்கள் இரத்தினபுரி பொலிஸில் முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து நீதவான் முன்னிலையில் விசாரணைகள் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
October 07, 2024
"ஒரு வார்த்தைகூட எழுதவில்லை”
Tamil Mirror

"ஒரு வார்த்தைகூட எழுதவில்லை”

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சுயசரிதையான சிஹினயா - நோனிமியாவை கடந்த வெள்ளிக்கிழமை (4) கொழும்பில் வெளியிட்டார்.

time-read
1 min  |
October 07, 2024
Tamil Mirror

அரிசியில் தவிட்டு சாயம் கலந்தவருக்கு அபராதம்

அரிசியில் செயற்கை தவிட்டுச் சாயம் கலந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மில் உரிமையாளருக்கு 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 07, 2024
கொரோனா ஊரடங்கால் நிலவின் வெப்பநிலை சரிவு
Tamil Mirror

கொரோனா ஊரடங்கால் நிலவின் வெப்பநிலை சரிவு

சீனாவின் உகான் பகுதியில் 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பின்னர் உலக நாடுகள் முழுவதும் பரவியது.

time-read
1 min  |
October 07, 2024
Tamil Mirror

வேட்பாளர்களை தெரிவு செய்வதில் கடும் சிக்கல்

ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான பெருமளவிலானோர், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளமையினால், வேட்பாளர் பட்டியல்களுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பல அரசியல் கட்சிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 07, 2024
யோஷித ராஜபக்ஷவிடம் 7 துப்பாக்கிகள் உள்ளன
Tamil Mirror

யோஷித ராஜபக்ஷவிடம் 7 துப்பாக்கிகள் உள்ளன

பெரமுனவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த அரசாங்கத்திடம் இருந்து 8 துப்பாக்கிகளை பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
October 07, 2024
Tamil Mirror

“தேசிய பட்டியல் ஆசையால் பிரதிநிதித்துவம் இழக்கப்படும்”

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி

time-read
1 min  |
October 07, 2024