இலங்கையில் மலையகத்தில், வாழும் கலை அறக்கட்டளை நிருவக செயற்பாடுகளை ஆரம்பிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த வேண்டுகோளுக்கு உதவுவேன்.
என ஆன்மீக குரு அமைதித் தலைவர், வாழும் கலை பயிற்சி அறக்கட்டளை நிலையத்தின் ஸ்தாபகர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி, நுவரெலியாவில் (19) காலை இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.
நுவரெலியா சீத்தா எலிய பிரதேசத்தில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்தின் மஹாகும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா ஞாயிற்றுக்கிழமை (19) காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது.
This story is from the May 20, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 20, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அ.தி.மு.க. போராட்டத்துக்கு பிரேமலதா ஆதரவு
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) சார்பில் கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் அருந்தி மரணமடைந்தமை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) அரசைக் கண்டித்து சென்னை எழும்பூரில் வியாழக்கிழமை(27) நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்கா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்னாபிரிக்கா தகுதி பெற்றுள்ளது.
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா குறித்து கலந்துரையாடல்
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல் வியாழக்கிழமை (27) காலை 11 மணியளவில் மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மலசலக்கூடத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு
நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது மலசலக்கூடத்தில் இருந்து இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
“வேலைக்கு செல்லுங்கள்”
அனைத்து பாடசாலை மாணவர்களின் நலன்களையும் கருத்திற்கொண்டு வெள்ளிக்கிழமை(28) பணிக்கு சமூகமளிக்குமாறு, பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் பதில் கல்வி அமைச்சரும், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவில் மஹிந்த
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வியாழக்கிழமை (27) சீனாவுக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீனப் பிரதமர் லீ கியாங், வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
மலையக சமூக குடும்பங்களை பிரஜைகளாக்கும் கொள்கை தயார்
பெருந்தோட்ட பிரதேசங்களில், நவீன அடிமைத்துவ அம்சங்களுக்கு மத்தியில், மலையக சமூக குடும்பங்கள் வாழ்கின்றன.
மாணவனின் வயிற்றை கிழித்த இரண்டடி தடி மீட்பு
பனை மரத்திலிருந்து கீழே தவறிவிழுந்த போது, பாடசாலை மாணவனின் வயிற்றில் குத்திய இரண்டடி நீளமுள்ள தடி மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது.
“வார இறுதி விடுமுறையில் வேலை செய்யோம்"
நான்கு கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் புதன்கிழமை (26) ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு, மூன்று நாட்களுக்குத் தொடரும் என அறிவித்துள்ளனர்.
80 இலட்சம் ரூபாய் நகை, பணம் அடகுக் கடையில் மோசடி: முகாமையாளருக்கு சிறை
தனியார் அடகுக் கடையொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள், பணம் உள்ளிட்டவற்றை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் அந்த அடகு நிலையத்தில் மேலாளராகக் கடமையாற்றிய நபர், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.