"சுமந்திரனின் ஆலோசனையில் ரணில் ஒத்திவைத்தார்”
Tamil Mirror|June 03, 2024
தேர்தல்களை ஒத்திவைப்பதில் ஜனாதிபதி ரணில் கெட்டிக்காரர்.
கனகராசா சரவணன்
"சுமந்திரனின் ஆலோசனையில் ரணில் ஒத்திவைத்தார்”

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஆலோசனையின் பேரிலேயே 2015 மாகாணசபை தேர்தல் சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டு,

தேர்தல் நடைபெறாமல் செய்யப்பட்டது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், அன்றிலிருந்து இன்று வரை பல தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்றார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள கோவிந்தன் கருணாகரன் எம்.பியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி பொது வேட்பாளர் என்கின்ற விடயம் தமிழ் தேசிய பரப்பிலே இருக்கும் அனைவராலும் கொள்கை ரீதியாக முதலாவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் அதற்கு பின்புதான் வேட்பாளர் யார் எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தீர்மானிக்க வேண்டும். யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பொது வேட்பாளர் கிழக்கில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும் என்கின்ற அவர்களுடைய எண்ணக்கருவை வெளியிட்டுள்ளனர் அதற்கு சில அரசியல் காரணங்களும் இருக்கலாம்.

This story is from the June 03, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the June 03, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
சுமந்திரன், சாணக்கியனின் “துணிச்சலான முடிவு”
Tamil Mirror

சுமந்திரன், சாணக்கியனின் “துணிச்சலான முடிவு”

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிப் படியில் முன்னிலையில் உள்ள வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம் எடுத்துள்ள தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா. சாணக்கியன் ஆகியோரின் துணிச்சலான முடிவும் தீர்க்க தரிசனமும் வரவேற்கத்தக்கது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகம்பரம் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 03, 2024
“ரணிலின் சில்லறை சொகுசுகளால் தீராது”
Tamil Mirror

“ரணிலின் சில்லறை சொகுசுகளால் தீராது”

அதிகாரப்பகிர்வு, சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை ஆட்சியைக் கைப்பற்றிய அடுத்த கணமே வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

time-read
1 min  |
September 03, 2024
“3 சந்தர்ப்பங்களிலும் ரணில் கைவிடவில்லை”
Tamil Mirror

“3 சந்தர்ப்பங்களிலும் ரணில் கைவிடவில்லை”

போராட்டத்தின் மூலம் வன்முறையை உருவாக்கிய ஒரு தலைவரால் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியாது என தெரிவித்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அப்படியொரு தலைவரை நியமித்தால் இந்த நாடு பங்களாதேஷை விட மோசமான நிலைக்குத் தள்ளப்படும் என்று கூறினார்.

time-read
1 min  |
September 03, 2024
“மீண்டும் கம்உதாவ யுகம் வரும்”
Tamil Mirror

“மீண்டும் கம்உதாவ யுகம் வரும்”

தான் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது வடகிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவ திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக பெருந்தொகையான வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தோம்.

time-read
1 min  |
September 03, 2024
தமிழ் பொது வேட்பாளர் மன்னார் ஆயரிடம் ஆசி
Tamil Mirror

தமிழ் பொது வேட்பாளர் மன்னார் ஆயரிடம் ஆசி

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரசார கூட்டம் மன்னாரின் பல பாகங்களிலும் முன்னெடுக்கவுள்ள நிலையில் இன்றைய தினம் திங்கட்கிழமை (02) மதியம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை யை சந்தித்து ஆசி பெற்றார்.

time-read
1 min  |
September 03, 2024
மைத்திரிக்கு எதிராக மனு 27ஆம் திகதி விசாரணை
Tamil Mirror

மைத்திரிக்கு எதிராக மனு 27ஆம் திகதி விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு மனு எதிர்வரும் 27ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
September 03, 2024
நாமலின் தொலைநோக்கில் "வரிச்சுமை குறைப்பு மீண்டும் நிவாரணம்”
Tamil Mirror

நாமலின் தொலைநோக்கில் "வரிச்சுமை குறைப்பு மீண்டும் நிவாரணம்”

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் \"உங்களுக்காக வெற்றியடைந்த நாடு - நாமலின் தொலைநோக்கு\" என்ற தேர்தல் விஞ்ஞாபனம் திங்கட்கிழமை (02) காலை கொழும்பில் வெளியிடப்பட்டது.

time-read
1 min  |
September 03, 2024
இலங்கையர்களுக்கான “தீர்வு எம்மிடம் உள்ளது”
Tamil Mirror

இலங்கையர்களுக்கான “தீர்வு எம்மிடம் உள்ளது”

முதலீடுகள் பற்றிய முறைசார்ந்த திட்டமொன்றை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாரிக்கும்

time-read
1 min  |
September 03, 2024
அதிகமாக செலவிட்டால் பதவி பறிபோகும்
Tamil Mirror

அதிகமாக செலவிட்டால் பதவி பறிபோகும்

பத்திரிகை விளம்பரங்கள் மற்றும் இணையத்தளங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்

time-read
1 min  |
September 03, 2024
டெங்கு அபாயம் மீண்டும் அதிகரிப்பு
Tamil Mirror

டெங்கு அபாயம் மீண்டும் அதிகரிப்பு

பாடசாலைகள், மதஸ்தலங்கள் மற்றும் அலுவலகங்களில் டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அமுல்

time-read
1 min  |
September 03, 2024