பாதுகாப்பு கடவை நீண்ட நாட்களாக இல்லாமல் இந்திராபுர மக்கள் பல அசௌகரியங்களைச் சந்தித்து வருகின்றனர்.தற்பொழுது போடப்பட்டிருக்கும் தற்காலிக பாதையானது கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் போடப்பட்டுள்ளது எனவும் குறித்த தற்காலிக பாதை 2012 ல் இருந்து தற்காலிக பாதையாக இருந்து வருகிறது.
This story is from the June 12, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 12, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்கள்
உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆற்றுப்படுகையில் நிறுத்தப்பட்ட ஏராளமான கார்கள் அடித்து செல்லப்பட்டன.
ஈரான் ஜனாதிபதித் தேர்தல்: 2ஆம் கட்ட வாக்குப்பதிவு
ஈரான் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலம் இல்லாததால், 2ஆம் கட்ட வாக்குப்பதிவு எதிர்வரும் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கீதையால் பெருமை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பெருமிதம்
பகவத் கீதையை வைத்து, பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றதில் பெருமை அடைகிறேன் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பெருமிதத்துடன் கூறினார்.
இருபதுக்கு-20 உலகக் கிண்ணம்: இந்தியா சம்பியன்
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரில் இந்தியா சம்பியனானது.
புத்தளம், நோர்வூட், கரடியனாறு விபத்துகளில் இருவர் பலி; இருவர் காயம்
புத்தளம், நோர்வூட் மற்றும் கரடியனாறு ஆகிய பிரதேசங்களில், சனி (29) ஞாயிறு (30) கிழமைகளில் ஏற்பட்ட மூன்று விபத்துகளில், இருவர் பலியானதுடன் இருவர் காயமடைந்துள்ளனர் என அந்தந்த பிரதேசங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“முகநூலின் மூலம் அனுரவுக்கு ஜனாதிபதியாக முடியாது"
நாட்டின் ஜனாதிபதியாக இன்னும் மூன்று மாதங்களில் அனுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டால் ஆசிரியர்களை வீதிக்கு இறக்காமல் ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்த முடியும்.
"நாளாந்த வேதனத்தை அதிகரிக்க முன்வரவும்”
பெருந்தோட்ட நிறுவனங்கள் இணக்கப்பாட்டின் அடிப்படையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை அதிகரிக்க முன்வர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நால்வர் தாவுவர்?
பாராளுமன்றத்தில் எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி உரையாற்றும் போது, எதிர்க்கட்சியின் நான்கு உறுப்பினர்களில் இருவர் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரொபர்ட் கப்ரோத் வருகிறார்
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் (Robert Kaproth) இலங்கை வரவுள்ளார்.
"நினைப்பது நகைப்புக்குரியது"
நாட்டுக்காக நான் செய்த சில விடயங்களை மறந்தாலும் நாட்டு மக்கள் அவற்றை நினைவு கூருவார்கள் என நினைப்பது நகைப்புக்குரியது என முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.