நுவரெலியா மாவட்டம் அம்பகமுவ கல்வி வலயத்திற்குற்பட்ட கிணிகத்தேன மத்திய கல்லூரில் கல்வி கற்ற M.R.செஹானி நவோதயா எனும் மாணவிக்கே மடிக்கணினி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
This story is from the June 18, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the June 18, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
காணி மோசடியில் சிக்கிய இரு பெண்கள்
வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்துக்களை விமர்சித்த ராகுல் காந்தியின் படத்தை எரித்து போராட்டம்
பாராளுமன்றத்தில் பா.ஜ.க. மற்றும் இந்துக்களை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து புதுச்சேரி பா.ஜ.க. இளைஞர் அணியினர் ராகுல் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“ரோட்டை போடு; ஓட்டை கேளு'
ஆரமஸ், துவாரக்ஷன் அ க்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம பிரதேசத்தில் 7 கிலோ மீட்டர் கொண்ட பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி டயகம கிழக்கு தோட்ட மக்கள் புதன்கிழமை (03) காலை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
எல்.பி.எல்: கண்டியை வீழ்த்திய கொழும்பு
லங்கா பிறீமியர் லீக்கில், பல்லேகலவில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் கண்டி பல்கொன்ஸுடனான போட்டியில் கொழும்பு ஸ்ரக்கர்ஸ் வென்றது.
கோப்பா அமெரிக்கா: காலிறுதியில் பிரேஸில்
தென்னமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளன கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதி பெற்றுள்ளது.
இராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 குழந்தைகள் பலி
மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்பேஷரில் துணை இராணுவப்படையினர் திடீர் வான் வழிதாக்குதல் மூலம் தாக்கியதில் 9 குழந்தைகைள்உயிரிழந்ததுடன் 11 பேர்படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
“விவாதத்தில் உறங்கிவிட்டேன்”
சி.என்.என்.தொலைக்காட்சி ஏற்பாடு செய்த விவாத நிகழ்ச்சியில், ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் பங்கேற்றனர்.
சாமியாரின் கால் மண்ணை தொட சென்ற 121 பேர் பரிதாப பலி
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் சம்பவத்தில் 121 பேர் பலியான நிலையில், இதற்குக் காரணமான போலேபாபாதலை மறைவாகி உள்ளார்.
யூரோ: காலிறுதியில் நெதர்லாந்து, துருக்கி
ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து, துருக்கி ஆகியன தகுதி பெற்றுள்ளன.
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் சாய் சுதர்ஷன், புதுமுக வீரர் ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.