வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி தீர்வு தரப்படவேண்டும் என்பதில் இலங்கையின் எட்டு ஜனாதிபதிகளுடன் பேசி, அவர்களை நம்பி ஏமாந்த தலைவராகவே சம்பந்தன் ஐயாவை நாங்கள் பார்க்கின்றோம் என்றார்.
ஐயாவின் ஆத்ம சாந்தி வேண்டி அஞ்சலி நிகழ்வு இலங்கை தமிழரசு கட்சியின் பட்டிப்பளை பிரதேச கிளையின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை பகுதியில் செவ்வாய்க்கிழமை (02) இடம்பெற்றது.
இந்நிகழ்வின் போது தீபச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், சம்பந்தன் ஐயா ஞாபசக்தி அதிகம்கொண்ட மனிதராகவும் அனைத்து விடயங்களிலும் தேர்ச்சிபெற்ற ஒரு தலைவராக இருந்தார்.
தந்தை செல்வாவுடனும் தலைவர் பிரபாகரனுடனும் அரசியல் செய்த ஓர் அரசியல் தலைவர் சம்பந்தன் ஐயாதான்.
This story is from the July 04, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 04, 2024 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
!["உக்ரேனுக்கு உதவுவேன்"](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1762773/czEs1aggM1720759553440/1720760300740.jpg)
"உக்ரேனுக்கு உதவுவேன்"
ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்த உக்ரேன், உலகின் சக்தி வாய்ந்த இராணுவ கூட்டமைப்பாகக் கருதப்படும் நேட்டோவில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றது.
![முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்ச உரிமை உண்டு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1762773/ivuSzBkAw1720759440178/1720760154097.jpg)
முஸ்லிம் பெண்களுக்கும் ஜீவனாம்ச உரிமை உண்டு
மத வேறுபாடின்றி திருமணமான அனைத்து பெண்களுக்கும் பொருந்தும் குற்றவியல் நடைமுறைத் சட்டம் பிரிவு 125இன் கீழ், கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெற முஸ்லிம் பெண்களுக்கு உரிமையுண்டு என்று இந்திய உச்ச நீதிமன்றம் புதன்கிழமை (10) தீர்ப்பளித்தது.
![சிம்பாப்வேயைத் தோற்கடித்த இந்தியா](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1762773/CxoSoRYH41720759323277/1720759674126.jpg)
சிம்பாப்வேயைத் தோற்கடித்த இந்தியா
மூன்றாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில்
![தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்... ரயிலிலிருந்து தவறி விழுந்தவர் மரணம்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1762773/B0BrmYd8_1720759162861/1720759554382.jpg)
தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்... ரயிலிலிருந்து தவறி விழுந்தவர் மரணம்
அதிகரிக்கப்பட்டுள்ள 1,700 ரூபாய் நாளாந்த சம்பளத்தை தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்க தோட்டக் கம்பனிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹட்டன் - டிக்ஓயா தோட்டத் தொழிலாளர்கள் வியாழக்கிழமை(11) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![விவசாய ஓய்வூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1762773/6yzQ1JS2P1720759052569/1720759439066.jpg)
விவசாய ஓய்வூதியத்திற்கு நிதி ஒதுக்கீடு
2024ஆம் ஆண்டிற்கான விவசாய ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்கம் 5,386 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக விவசாய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
!["ஹிஜாப் அணிந்து எழுதியோரின் பெறுபேறுகளை வெளியிடவும்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1762773/lRi8WF18m1720758301757/1720759317872.jpg)
"ஹிஜாப் அணிந்து எழுதியோரின் பெறுபேறுகளை வெளியிடவும்”
அதிபர் போட்டிப் பரீட்சையில் ஹிஜாப் அணிந்து, பரீட்சை எழுதினார்கள் என தெரிவித்து மேல் மாகாணத்தில் 13 பரீட்சார்த்திகளின் பரீட்சை பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமல் உள்ளன என குறிப்பிட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான், அவர்களின் பரீட்சை பெறுபேற்றை வெளியிட்டு அதிபர் வெற்றிடம் காணப்படும் பாடசாலைகளுக்கு அவர்களை நியமிக்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தார்.
![வாக்குமூலத்தை ஒளிபரப்பியது எப்படி?](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1762773/3kyA0KT361720758162233/1720759163648.jpg)
வாக்குமூலத்தை ஒளிபரப்பியது எப்படி?
அத்துருகிரியவில் 'கிளப் வசந்த' கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பச்சை குத்தும் கடை உரிமையாளரின் வாக்குமூலம் தொடர்பான காணொளி காட்சியை செவ்வாய்க்கிழமை (09) ஒளிபரப்பியமை தொடர்பில் இருதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) கேள்வி எழுப்பினர்.
![“வரைவினை நிறைவேற்றுவது சாத்தியமற்றது”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1762773/x50srTd9H1720757996915/1720758897861.jpg)
“வரைவினை நிறைவேற்றுவது சாத்தியமற்றது”
ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள வரைவினை நிறைவேற்றுவது சாத்தியமற்றது.
![“மக்களின் பாதுகாப்பு கடும் அச்சுறுத்தல்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1762773/D4WcBdQ5i1720757861846/1720758890399.jpg)
“மக்களின் பாதுகாப்பு கடும் அச்சுறுத்தல்”
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
!["வியாக்கியானத்துக்கு எதிராக செயற்பட மாளிகையில் சூழ்ச்சி”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1762773/y9mxSsNO81720757622264/1720758874769.jpg)
"வியாக்கியானத்துக்கு எதிராக செயற்பட மாளிகையில் சூழ்ச்சி”
பதவிக்காலத்தில் சிக்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு தொடர்ந்து கதிரையைப் பிடித்துக் கொண்டிருப்பது பைத்தியக்காரதனமான வேலை