
கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி தயாரித்த விசேட காணொளியொன்றில் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான அசாத் மௌலானா என்பவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
Esta historia es de la edición November 21, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar


Esta historia es de la edición November 21, 2024 de Tamil Mirror.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

சம்பியன்ஸ் கிண்ணம் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்ற நியூசிலாந்துடனான குழு ஏ போட்டியில் இந்தியா வென்றது.

“அரசாங்கம் தவறினால் நடவடிக்கை"
பாராளுமன்ற சிறப்புரிமைகளை தவறாகப் பயன்படுத்தி பாராளுமன்றத்தில் பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதைத் தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறினால், இந்த பிரச்சினையை நிவர்த்தி செய்ய தனிநபர் உறுப்பினர் பிரேரணையை முன்வைப்பேன் என்று இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்.

"நிதியை பயன்படுத்தும் வேலைத்திட்டம் தயார்”
ஜனாதிபதியினால் அண்மையில் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்ட வரவு-செலவுத் திட்ட உரையில் காணப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளில் ஒதுக்கப்பட்ட நிதியை வினைத் திறனாகப் பயன்படுத்துவதற்கு தனது அமைச்சின் கீழ் உள்ள நிறுவங்களின் அதிகாரிகள், முன்னுரிமை ஆவணத்தை அடிப்படியாகக் கொண்டு வேலைத் திட்டங்களை திட்டமிடல் மற்றும் செயற்படுத்துதல் தொடர்பில் ஏற்கெனவே கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு கௌரவ அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.

சிம்பு படத்தில் சந்தானம்
சிம்பு நடிக்கும் 49ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும், இந்த படத்தில் சந்தானம் இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மோகன்லால் படத்தில் நடிக்க மறுப்பு
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் படத்தில் வில்லனாக நடிக்க தனக்கு விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுத்து விட்டதாக ஜீவா தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அறிக்கை விரைவில்
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

"தேசபந்து சரணடைய வேண்டும்”
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் சரணடைய வேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணம் வெளியேற்றப்பட்டது யுனைட்டெட்
இங்கிலாந்து கால்பந்தாட்ட சங்க சவால் கிண்ணத் தொடரிலிருந்து நடப்புச் சம்பியன்களான மன்செஸ்டர் யுனைட்டெட் வெளியேற்றப்பட்டுள்ளது.

அது நான் இல்லை
நடிகர் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை' என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல பொலிவூட் நடிகை வித்யா பாலன், போலி வீடியோ தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இளம் நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி
இளம் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்புக் கொண்டு இருப்பதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வந்துள்ளது.