பெண்ணை தாக்கி கோடிக்கணக்கில் கொள்ளை
Tamil Mirror|November 21, 2024
மட்டக்களப்பு -காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் தனிமையாகத் தங்கியிருந்த சுவிஸ் நாட்டுப் பிரஜையான பெண்ணொருவரை கடுமையாக தாக்கிவிட்டு இரண்டு கோடி 40 இலட்சம் ரூபாய் வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் 10 கிராம் தங்கம் மாலை 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பன கொள்ளியிடப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரீ.எல்.ஜவ்பர்கான்
பெண்ணை தாக்கி கோடிக்கணக்கில் கொள்ளை

மட்டக்களப்பு கல்லடி பேபிசிங்கம் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்தே கொள்ளையர்கள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சம்பவத்தினமான புதன்கிழமை (20) அதிகாலை 12 மணியளவில் குறித்த வீட்டின் குளியலறை ஜன்னல் கதவை உடைத்து திருடர்கள் உள்ளே நுழைந்து அலுமாரியை உடைத்து அலுமாரியில் இருந்த 72 ஆயிரம் ஸ்விஸ் பிராங். (இலங்கை நாணயம் எப்படி இரண்டு கோடி 40 இலட்சம்) மற்றும் ஒரு பவுண் தங்கம், 29 ஆயிரம் ரூபாய் இலங்கை நாணயம் என்பவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

This story is from the November 21, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the November 21, 2024 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
உத்தர பிரதேசம் 13க்குள் மூடுமாறு மூ உத்தரவு
Tamil Mirror

உத்தர பிரதேசம் 13க்குள் மூடுமாறு மூ உத்தரவு

உத்தரப் பிரதேச மாநிலத்தின் எக்ஸ்பிரஸ்வே மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மற்றும் பார்களை மார்ச் 13ஆம் திகதிக்குள் அகற்றுமாறு, முதல்வர் யோகி ஆதித்யாநாத் உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
March 07, 2025
இலங்கையில் பெருங்குடல் புற்று நோயாளர்கள் 3,000 பேர்
Tamil Mirror

இலங்கையில் பெருங்குடல் புற்று நோயாளர்கள் 3,000 பேர்

இலங்கையில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகவும், சுமார் 3,000 பெருங்குடல் புற்று நோயாளிகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
"44 தோட்ட வைத்தியசாலை அரசுடமையாகும்”
Tamil Mirror

"44 தோட்ட வைத்தியசாலை அரசுடமையாகும்”

தோட்ட வைத்தியசாலைகள் 44 ஐ அரசுடமையாக்குவது தொடர்பான சுற்று நிரூபம் எதிர்வரும் வாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் எனத்தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பிள்ளைகள், சிறுவர்கள் மத்தியில் இருதய நோய் சடுதியாக அதிகரித்து வருவதுடன், மக்கள் மத்தியில் புற்றுநோயால் பாதிக்கப்படும் விகிதம் உயர்வடைந்துள்ளதாகவும் கூறினார்.

time-read
1 min  |
March 07, 2025
சம்பியன்ஸ் கிண்ணம்: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து
Tamil Mirror

சம்பியன்ஸ் கிண்ணம்: இறுதிப் போட்டியில் நியூசிலாந்து

சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
யமுனா நதியில் இருந்து 1,300 தொன் குப்பை அக்கற்றல்
Tamil Mirror

யமுனா நதியில் இருந்து 1,300 தொன் குப்பை அக்கற்றல்

கடந்த 10 நாட்களில் மட்டும் யமுனா நதியிலிருந்து 1,300 தொன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

time-read
1 min  |
March 07, 2025
இணையத்தளங்கள் மீது “கண் வைக்கவும்”
Tamil Mirror

இணையத்தளங்கள் மீது “கண் வைக்கவும்”

ஊடக ஒழுங்கு விதிகளை மீறி பல்வேறு நபர்கள் தொடர்பில் மிக மோசமான வகையில் விமர்சனங்களை முன்வைத்து செய்திகளை வெளியிடும் வெளிநாடுகளில் இருந்து இயங்கும் இணையத்தளங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக்கூடியவாறு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
வடக்கு வைத்தியசாலைகளின் "குறைபாடுகளை நிவர்த்தி செய்க”
Tamil Mirror

வடக்கு வைத்தியசாலைகளின் "குறைபாடுகளை நிவர்த்தி செய்க”

வடக்கில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பல்வேறு குறைபாடுகளால் நோயாளர்களுக்கு முறையான சிகிச்சைகளை வழங்க முடியாமல் இருப்பதாகவும், இது தொடர்பில் உரிய கவனத்தை செலுத்தி அந்த குறைகளைத் தீர்ப்பதற்கு சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
"வாகன இறக்குமதியாளர்களின் அனுமதி இரத்து செய்யப்படும்"
Tamil Mirror

"வாகன இறக்குமதியாளர்களின் அனுமதி இரத்து செய்யப்படும்"

இலங்கைக்கு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் 90 நாட்களுக்குள் பதிவுசெய்யப்பட வேண்டும்.

time-read
1 min  |
March 07, 2025
“தேசபந்துவை தேடி தாருங்கள்”
Tamil Mirror

“தேசபந்துவை தேடி தாருங்கள்”

முன்னாள் பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி.) தேசபந்து தென்னகோன் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி) தெரிவிக்குமாறு பொதுமக்களை பொலிஸ் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
ஸ் பரிஸ் ஸா ஜெர்மைனை வென்ற லிவர்பூல்
Tamil Mirror

ஸ் பரிஸ் ஸா ஜெர்மைனை வென்ற லிவர்பூல்

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரில், பிரெஞ்சு லீக் 1 கழகமான பரிஸ் ஸா ஜெர்மைனின் மைதானத்தில் வியாழக்கிழமை (06) அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான இறுதி 16 அணிகளுக்கான முதலாவது சுற்றுப் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் வென்றது.

time-read
1 min  |
March 07, 2025