“ரணில் தாமதம்”
ஆனால், சமீபத்திய நேர்காணலில் அல் ஜசீரா தொலைக்காட்சி அதைப் பற்றிக் கூறும் வரை அவர் அதைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை மு ன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்துப் பேசுவதற்கு இப்போது மிகவும் தாமதமாகிவிட்டதாகக் கூறிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அந்த அறிக்கையின் அடிப்படையில் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றார்.
この記事は Tamil Mirror の March 17, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン


この記事は Tamil Mirror の March 17, 2025 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン

மூன்று சபைகளுக்கும் மே.6 வாக்களிப்பு
நீதிமன்ற நடவடிக்கைகளால் நிறுத்திவைக்கப்பட்டு, வழக்குகள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், வேட்பு மனுக்கள் கோரப்பட்ட பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்), மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்), தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கான வாக்களிப்பு திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
‘செலவு வரையறை'
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு அதிகபட்சமாக எவ்வளவு செலவு செய்யலாம் என்பதைக் குறிப்பிட்டுத் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவிப்பை, வியாழக்கிழமை(27) வெளியிட்டது.

“ஒலுவில் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்”
ஒலுவில் துறைமுகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய அபிவிருத்தி செய்யப்பட்டு மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்திய மீனவர்கள் 11 பேர் கைது
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அப்பால், இலங்கை கடற்படையினர், மேற்கொண்ட சிறப்புத் தேடல் நடவடிக்கையின் போது, இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகொன்று கைப்பற்றப்பட்டதுடன், இந்திய மீனவர்கள் 11 பேர் வியாழக்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டனர்.

சாமரவுக்கு பிணை; விளக்கமறியலில் வைப்பு
கைது செய்யப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (27) ஆஜர்படுத்தப்பட்டார்.

"தூக்க பிரச்சினையால் மாணவர்கள் அவதி”
இலங்கையில் தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும், பாடசாலை மாணவர்களில் 63 சதவீதமான மாணவர்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்காததால் கவலைகள் எழுந்துள்ளதாகவும், ஆலோசகர் சமூக மருத்துவர் டாக்டர் சிராந்திகா விதானகே தெரிவித்தார்.

“வடக்கில் மீனவர்களின் நிவாரணத்தில் பாகுபாடு"
வடக்கு மீனவர்கள் பாதிக்கப்படும் போது அவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படுவதில்லை என்பதுடன், தங்களால் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவரப்படும் போதும், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"சோலா பிரச்சினையால் மின்சார நெருக்கடி”
கூரைக்கு மேல் நிர்மாணிக்கப்படும் 'சோலா' தொகுதிக்காக வழங்கப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் ஊடாக, அடுத்த வருடத்தில் பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

நாமலுக்கு எதிரான வழக்கில் மற்றுமொரு நீதிபதி விலகினார்
கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஷங்க, விலகிவிட்டார்.

ரூ.8 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா சிக்கியது
பரந்தன் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 20 கிலோ கிராம் 150 கிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற லொறி மற்றும் சந்தேக நபர் ஒருவர் புதன்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டார்.