TryGOLD- Free

பெண்கள் தினத்தை “வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்"

Tamil Mirror|March 17, 2025
பெண்கள் தினத்தைக் கொண்டா டுவதற்கு ஒரு நாள் போதாது.
- ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பெண்கள் தினத்தை “வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்"

அவர்களை சிறப்பிப்பதாயின், வருடம் முழுவதும் பெண்கள் தினத்தை அனுஷ்டித்து அவர்களை மகிமைப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர தெரிவித்தார்.

இந்தச் செய்தியை நான் தமிழிலும் கூறி அதனைத் தமிழ் பேசுவோரிடத்திலும் கொண்டு சேர்க்க விரும்புகின்றேன் என்றும் அவர் வலியுறுத்தித் தொடர்ந்து தமிழிலேயே பேசினார்.

"நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக வலுவான பெண் வழித்தடமாக இருப்பாள்" எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தின தொனிப்பொருளில் அமைந்த இந்த நிகழ்வு திருகோணமலை மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் வீ எபெக்ற் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் முழுமையான அமுலாக்கத்துடன் இடம்பெற்றது.

This story is from the March 17, 2025 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

பெண்கள் தினத்தை “வருடம் முழுவதும் கொண்டாட வேண்டும்"
Gold Icon

This story is from the March 17, 2025 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
பேராதனை விபத்தில் இருவர் பலி
Tamil Mirror

பேராதனை விபத்தில் இருவர் பலி

பேராதனை பொலிஸ் பிரிவின் எடதுவாவ பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
April 01, 2025
தலைமைப் பயிற்சியாளர் லோவை
Tamil Mirror

தலைமைப் பயிற்சியாளர் லோவை

தலைமைப் பயிற்சியாளர் மார்கோ றோஸை ஜேர்மனிய புண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான ஆர்.பி லெய்ஸிக் நீக்கியுள்ளது.

time-read
1 min  |
April 01, 2025
ஐ.பி.எல்.: சென்னையை வென்றது ராஜஸ்தான்
Tamil Mirror

ஐ.பி.எல்.: சென்னையை வென்றது ராஜஸ்தான்

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), குவஹாத்தியில் ஞாயிற்றுக்கிழமை(30) நடைபெற்ற சென்னை சுப்பர் கிங்ஸுடனான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் வென்றது.

time-read
1 min  |
April 01, 2025
“பிரஜைகளை வாழ வைப்பது எமது கடமையாகும்
Tamil Mirror

“பிரஜைகளை வாழ வைப்பது எமது கடமையாகும்

எமது நாட்டின் வங்குரோத்து நிலையால் மக்கள் பல இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். இம்மக்களுக்கு ஆற்ற வேண்டிய பெரும் பணி எம்மத்தியில் இருந்து வருகிறது.

time-read
1 min  |
April 01, 2025
இத்தாலிய சீரி ஏ தொடர்: ஏ.சி மிலனை வென்றது நாப்போலி
Tamil Mirror

இத்தாலிய சீரி ஏ தொடர்: ஏ.சி மிலனை வென்றது நாப்போலி

இ த்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், தமது மைதானத்தில் திங்கட்கிழமை (31) அதிகாலை நடைபெற்ற ஏ.சி மிலனுடனான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் நாப்போலி வென்றது.

time-read
1 min  |
April 01, 2025
"89க்கு விசாரணை; 2009க்கு இல்லை”
Tamil Mirror

"89க்கு விசாரணை; 2009க்கு இல்லை”

1989 ஆம் ஆண்டு இடம் பெற்ற பட்டலந்தை சித்திரவதை தொடர்பாக பாராளுமன்ற விவாதம் நடக்கிறது.

time-read
1 min  |
April 01, 2025
Tamil Mirror

தமிழ்மிரர் மின்னிதழில் படங்களை தொட்டால் பேசும்

கொழும்பு - 02 ஹூணுபிட்டிய குறுக்கு வீதியில் உள்ள எமது விஜய நியூஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தினால், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தமிழ்மிரர் மின்னிதழ் வடிவமைக்கப்பட்டு, வெளியிடப்படுகின்றது.

time-read
1 min  |
April 01, 2025
மியன்மாரில் பிணவாடை
Tamil Mirror

மியன்மாரில் பிணவாடை

மியன்மாரில் கட்டிட இடிபாடுகளை அகற்றி மீட்புப்பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், தோண்ட, தோண்ட சடலங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன.

time-read
1 min  |
April 01, 2025
விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் விடுவிக்கப்பட்டார்
Tamil Mirror

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் விடுவிக்கப்பட்டார்

நீதிபதியை மரியாதையுடன் விளக்காமை மற்றும் நீதிமன்ற அறைக்குள் நுழையும் போது தலைவணங்காதது ஆகிய குற்றச்சாட்டின் பேரில், தனது பிணை நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறியதற்காக புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா சுவனதுருகொடவால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட வழக்கறிஞரை உடனடியாக விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம், திங்கட்கிழமை (31) உத்தரவிட்டது.

time-read
1 min  |
April 01, 2025
மியூனிச்சிலிருந்து வெளியேறும் மல்லர்?
Tamil Mirror

மியூனிச்சிலிருந்து வெளியேறும் மல்லர்?

ஜேர்மனிய பெண்டெலிஸ்கா கால்பந்தாட்டக் கழகமான பயெர்ண் மியூனிச்சின் முன்களவீரரான தோமஸ் மல்லருக்கு நடப்புப் பருவகாலத்தைத் தாண்டி அக்கழகம் புதியதொரு ஒப்பந்தத்தை வழங்காதெனத் தெரிய வருகிறது.

time-read
1 min  |
April 01, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more