TryGOLD- Free

"சோலா பிரச்சினையால் மின்சார நெருக்கடி”

Tamil Mirror|March 28, 2025
கூரைக்கு மேல் நிர்மாணிக்கப்படும் 'சோலா' தொகுதிக்காக வழங்கப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தின் ஊடாக, அடுத்த வருடத்தில் பாரிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
"சோலா பிரச்சினையால் மின்சார நெருக்கடி”

பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

500 கிலோவோட்டில் இருந்து 1 மெஹாவோட் வரை, நிறுவனங்களுக்கு, ஒரு அலகுக்கு வழங்கப்படும் கட்டணத்தை, நூற்றுக்கு ஒன்று அல்லது இரண்டு சதவீதம் குறைத்துள்ள அரசாங்கம், நுகர்வோருக்கு வழங்கவேண்டிய கட்டணத்தை, நூற்றுக்கு 15 மேலான சதவீதத்தில் குறைத்துள்ளது. இதனால், ஒரு அலகுக்கான கட்டணம் 19 ரூபாவினால் குறைந்துள்ளது என்றார்.

This story is from the March 28, 2025 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

"சோலா பிரச்சினையால் மின்சார நெருக்கடி”
Gold Icon

This story is from the March 28, 2025 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
நடுவானில் உயிரிழந்த பயணி
Tamil Mirror

நடுவானில் உயிரிழந்த பயணி

உத்தரப்பிரதேசத்தில், நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்தார்.

time-read
1 min  |
March 31, 2025
றியல் மட்ரிட் செல்லும் பெர்ணாண்டஸ்
Tamil Mirror

றியல் மட்ரிட் செல்லும் பெர்ணாண்டஸ்

இங்கிலாந்து பிறீமியர் லீக் கால்பந்தாட்டக் கழகமான மன்செஸ்டர் யுனைட்டெட்டின் அணித்தலைவரான புரூனோ பெர்ணாண்டஸைக் கைச்சாத்திட ஸ்பானிய லா லிகா கழகமான றியல் மட்ரிட் எதிர்பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது.

time-read
1 min  |
March 31, 2025
மியன்மார் நிலநடுக்கம்: “பேரழிவின் உச்சம்"
Tamil Mirror

மியன்மார் நிலநடுக்கம்: “பேரழிவின் உச்சம்"

மியன்மாரில் சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்களால் மியன்மார் கட்டிடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து விழுந்தன;

time-read
2 mins  |
March 31, 2025
ஸ்டோக்ஸை அணித் தலைவராக முன்மொழியும் மோர்கன்
Tamil Mirror

ஸ்டோக்ஸை அணித் தலைவராக முன்மொழியும் மோர்கன்

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளுக்கு

time-read
1 min  |
March 31, 2025
தேர்தல் கலந்துரையாடல்
Tamil Mirror

தேர்தல் கலந்துரையாடல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மட்டக்களப்பில் உயரதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல், மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் பழைய மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்றது.

time-read
1 min  |
March 31, 2025
Havelock City Mall இல் சிறுவர்களுக்கான ஓவியப் போட்டிக்கு 'அருணலு' ஆதரவு
Tamil Mirror

Havelock City Mall இல் சிறுவர்களுக்கான ஓவியப் போட்டிக்கு 'அருணலு' ஆதரவு

Havelock City Mall அண்மையில் ஏற்பாடு செய்திருந்த சிறுவர்கள் ஓவியப் போட்டி நிகழ்வின் உத்தியோகப்பூர்வ வங்கி பங்காளராக கொமர்ஷல் வங்கி தனது ஆதரவை வழங்கியிருந்தது. 4 வயது முதல் 16 வயதுக்குட்பட்ட 1,500க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

time-read
1 min  |
March 31, 2025
"முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தடையை விதிக்கவும்”
Tamil Mirror

"முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தடையை விதிக்கவும்”

போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ தளபதிகளுக்கு பிரித்தானியா பயணத் தடை விதித்துள்ளதை நாம் வரவேற்பதுடன், சில முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் இவ்வாறான தடைகள் விதிக்கப்பட வேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
டிரானுக்கு சி.ஐ.டி அழைப்பு
Tamil Mirror

டிரானுக்கு சி.ஐ.டி அழைப்பு

முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு, திங்கட்கிழமை (01) காலை 10 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
March 31, 2025
"உப்புசப்பற்ற இடப்பெயர் அல்ல”
Tamil Mirror

"உப்புசப்பற்ற இடப்பெயர் அல்ல”

இலங்கையில் உப்பளங்களை நிர்வகித்து வருகின்ற தேசிய உப்பு வரையறுக்கப்பட்ட நிறுவனம் (National Salt Ltd) ஆனையிறவில் விளையும் உப்புக்கு ரஜலுனு (Rajalunu) என பெயரிட்டுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
மியன்மாரில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,000ஐ கடந்தது
Tamil Mirror

மியன்மாரில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2,000ஐ கடந்தது

மியான்மரை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 2,000ஐ கடந்துள்ளது.

time-read
1 min  |
March 31, 2025

We use cookies to provide and improve our services. By using our site, you consent to cookies. Learn more