வீவகவின் மூத்த மேலாளரான 61 வயது திரு டான் சியாம் சுவா, லியோங் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் இயக்குநரான 62 வயது திரு லியோங் ஆ சாய் ஆகிய இருவர் மீது அதே குற்றச்சாட்டை மீண்டும் சுமத்த முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் எதிரான ஊழல் வழக்கு விசாரணை செப்டம்பர் 16ஆம் தேதியன்று தொடங்க இருந்தது.
இந்நிலையில், அவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மீட்டுக்கொண்டனர். இதுகுறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
This story is from the September 17, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 17, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
‘அப்பா பாடல் மீண்டும் ஒலிப்பதில் மகிழ்ச்சி’
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம்காட் டியுள்ளார் யுகேந்திரன்.
என் மனதுக்கு நெருக்கமான படம்: ரியா சுமன்
விஜய் ஆண்டனி நடித்துள்ள \"ஹிட்லர்\" திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
பாலின எதிர்பார்ப்புகளை உடைத்தெறிய ஆலோசனை
சிங்கப்பூரில் 10 பெண்களில் ஒருவர் தமது வாழ்நாள் முழுவதும் உடல்ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்று 2010ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த அனைத்துலக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் தொழில்முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர்
லண்டன்: இங்கிலாந்தில் தொழில் முறை காற்பந்தாடும் முதல் ஈழத் தமிழர் எனும் பெருமை 18 வயது விமல் யோகநாதனைச் சேரும்.
முதியோரை மகிழ்வித்த மலையாள மலர்க்கோலம்
முதியோரைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடும் லோபெஸ் ராயன் ஃபிரான்சிஸ், 38, சக பணியாளருடன் நடந்த பண்பாடு சார்ந்த ஒரு உரையாடல், ஓணத் திருநாளைப் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வித்திட்டது.
இதிகாசங்களை மறுபார்வையிடும் நாடகம்
தற்காப்புக் கலைகளை முதன்மையாகக் கொண்டு இடம்பெறும் கலைப்படைப்பு
மலேசியாவில் கூனல் முதுகுத் திமிங்கிலம்
கோலா திரங்கானு: மலேசியக் கடற்பரப்பில் திமிங்கிலங்கள் காணப்படுவது கடல்வாழ் உயிரினச்சூழல் ஆரோக்கியமாகவும், இந்த வட்டாரத்திலுள்ள பெருவிலங்குகளுக்கு ஆதரவு தரும் விதத்திலும் இருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
தைவானுக்கு $295 மில்லியன் மதிப்பிலான ராணுவ உதிரிபாக விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்
வாஷிங்டன்: தைவானுக்கு 228 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய 295 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான ராணுவ உதிரி பாகங்களை விற்பதற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
மியன்மார் பேரிடர்: மாண்டோர் எண்ணிக்கை 226ஆனது
யங்கோன்: மியன்மாரில் \"யாகி\" சூறாவளியால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி மாண்டோர் எண்ணிக்கை 226ஆனதாகவும், மேலும் 77 பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டு அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மலேசியாவில் புதிய எம்பாக்ஸ் தொற்றுச் சம்பவம் உறுதியானது
கோலாலம்பூர்: மலேசியாவில் கிளேட் 2 வகை எம்பாக்ஸ் கிருமித்தொற்றுச் சம்பவம் பதிவானதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு செப்டம்பர் 17ஆம் தேதி தெரிவித்துள்ளது.