
பத்து ஆசியான் உறுப்புநாடுகளிலிருந்தும் மொத்தம் 44 இளம் தலைவர்களை ஒன்றிணைத்துள்ள இவ்வாண்டின் நிகழ்வில் 12 சிங்கப்பூரர்களும் முதன்முறையாக திமோர்-லெஸ்டேயிலிருந்து 2 பங்கேற்பாளர்களும் கலந்துகொண்டார்கள்.
2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆசியான் இளையர் தலைமைத்துவ மேம்பாட்டுத் திட்டம், பல்வேறு துறைகளின் வளர்ந்துவரும் தலைவர்களை உள்ளடக்கிய வலுவான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.
அத்துடன் மூத்த கொள்கை வகுப்பாளர்கள், ஆழ்ந்த நிபுணத்துவமுடைய தலைவர்கள் ஆகியோருடனான கலந்துரையாடல்களில் சிக்கலான விவகாரங்களைப் பற்றிய தெளிவான, ஆழமான புரிதலையும் பெற முடிகிறது.
Diese Geschichte stammt aus der November 11, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der November 11, 2024-Ausgabe von Tamil Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

உழைப்பே இலக்கு, வெற்றி தோல்வி பற்றி கவலையில்லை: ஜி.வி. பிரகாஷ்
தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராகப் பல வெற்றிப் படங்களை அளித்த ஜி.வி. பிரகாஷ், தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகராகவும் வலம் வருகிறார்.
தடுப்பூசி மரணத்தை ஏற்படுத்தவில்லை: அமைச்சர்
திடீர் மாரடைப்பு மரணங்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசிக்கும் தொடர்பில்லை என்று மத்தியச் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

மும்பை மருத்துவமனையில் ரூ.1,500 கோடி மோசடிப் புகார்
மும்பையின் புகழ்பெற்ற லீலாவதி மருத்துவமனையில் 1,500 கோடி ரூபாய்க்குமேல் (S$230 மில்லியன்) முறைகேடு நடந்துள்ளதாக அதன் முன்னாள் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர்மீது அமலாக்கத்துறையிடமும் காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க காலக்கெடு
தமிழ்நாட்டில் இணைய விளையாட்டுகளுக்கு ஆதார் இணைப்பைக் கட்டாயமாக்கியும், நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதையும் எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மக்கள் நலன்மீதே கவனம்: அமைச்சர் டியோ
ஜாலான் புசார் குழுத்தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனம் எப்போதும் அதன் மீதுதான் குடியிருப்பாளர்கள் இருப்பார்கள் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சரும் அறிவார்ந்த தேசம், இணையப் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஜோசஃபின் டியோ கூறியுள்ளார்.

ஜூ சியாட்டிற்கான திட்டங்கள் தொடரும்: எட்வின் டோங் உறுதி
ஜூ சியாட் தொகுதி வேறொரு குழுத்தொகுதிக்குச் சென்றாலும் அங்குத் தொடங்கிய பணியைத் தொடரப்போவதாகக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.

எதிர்காலம் திறன் மேம்பாட்டில் அடங்கியுள்ளது
மக்களின் வளர்ச்சிக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், உலகமயமாதல் போன்ற சவால்களை எதிர்கொள்பவர்களை சிங்கப்பூர் தனது பக்கம் வைத்திருக்க வேண்டும் என துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.

டுட்டர்டே: நானே பொறுப்பு
பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் டுட்டர்டே கைது செய்யப்பட்டு அனைத்துலக நீதிமன்றம் செயல்படும் நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிறப்புச் சான்றிதழ் மோசடி: மலேசியாவில் 16 பேர் கைது
மலேசியாவில் பிறப்புச் சான்றிதழ் மோசடி தொடர்பில் பல இடங்களில் மருந்தகங்களை நடத்தி வரும் டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற மருத்துவர், ஒரு வழக்கறிஞர் உட்பட 16 பேர் சிக்கியுள்ளனர்.

தாரகை இலக்கிய வட்டத்தின் மகளிர்தின விழாக் கொண்டாட்டம்
சிங்கப்பூர்ச் சமூகத்தில் அதிகம் செலுத்திய ஆளுமைப் பெண்களை கொண்டாடவும் மகளிர் மேன்மையைப் போற்றும் விதமாகவும் அமைந்த மகளிர் தின விழாவைத் தாரகை இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்தது.