
அவர் தெம்பனிஸ் உயர்நிலைப் பள்ளியில் நற்குணமும் குடியியல் கல்வியும் (Character and Citizenship Education) என்ற பாடத்துறைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
நவம்பர் 24ஆம் தேதி உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நாடாளுமன்ற முன்னாள் நியமன உறுப்பினரும் கழகத்தின் மதியுரைஞருமான இரா. தினகரன் அவ்விருதை வழங்கினார்.
கவியரசு கண்ணதாசன் மிகச் சிறந்த கவிஞர் மட்டுமன்றி சிறுகதை, நாவல், கட்டுரை, திரைப்படப் பாடல்கள், நாடகம் என அனைத்துத் துறைகளிலும் சிறப்புடன் திகழ்ந்தவர் என்று திரு தினகரன் புகழாரம் சூட்டினார்.
This story is from the November 30, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 30, 2024 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ரோலக்ஸ் படத்தின் மூலம் மீண்டும் இணையும் சூர்யா, லோகேஷ்
சூர்யாவும் லோகேஷும் கன்னட சினிமாவைச் சேர்ந்த ‘கேவிஎன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ‘ரோலக்ஸ்’ படத்தில் மீண்டும் இணைகிறார்கள்.

சிறாரின் கண் நலம் பேணுவோம்
‘உலகின் கிட்டப்பார்வைத் தலைநகரம்’ என்ற மற்றொரு பெயரை சிங்கப்பூர் பெற்றுள்ளது என்பதை நம்மில் பலர் அறியாமல் இருக்கலாம்.

வீட்டில் இருக்கும் பெண்களுக்கான இணையத்தொடரில் ஜோதிகா
ஜோதிகா, வீட்டில் இருக்கும் பெண்கள் வெளியுலகத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை மையக்கருத்தாகக் கொண்ட ‘டப்பா கார்டெல்’ (Dabba Cartel) என்ற இணையத்தொடரில் நடித்திருக்கிறார்.

நன்கொடைப் பெட்டிகளிலிருந்து ஆடைகளை எடுக்க வேண்டாம்: குளூப் நிறுவனம்
சிங்கப்பூரில் ஆடைக் கழிவுகளைக் குறைக்கும் விதமாக சமூக நிறுவனம் ஒன்று பழைய ஆடைகளை நன்கொடையாகப் பெற்றுக்கொள்கின்றது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு; கோலமிட்டு போராட்டம்
மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயல்வதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

பாத வகைகளுக்கு ஏற்ற காலணிகள்
கவர்ச்சியான காலணிகளை அணிய வேண்டும் என்ற ஆசை ஒருபக்கம், வலி ஏற்படுத்தாத வகை காலணிகளை அணிந்திருக்க வேண்டும் என்ற விருப்பம் மறுபக்கம். இரண்டுக்கும் இடையே பலரும் சிக்கித் தவிப்பதுண்டு.
வெளிநாட்டவர்கள் பணியமர்த்தப்படுவர்
ஆள் பற்றாக்குறையைச் சமாளிக்க குடிமைத் தற்காப்புப் படை முயற்சி
சிறப்பு நீதிமன்றம் தொடங்க மலேசியா ஆலோசனை
மலேசிய அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் ஒன்றைத் தொடங்குவது குறித்துப் பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுத்தியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பங்ளாதேஷில் ஏற்பட்ட மோதலில் 150 மாணவர்கள் காயம்
பங்ளாதேஷில் உள்ள பல் கலைக்கழக வளாகத்தில் மாணவர்களுக்கிடையே கைகலப்பு மூண்டதில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தியா: ஜம்மு-காஷ்மீரை இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாது
இந்தியாவின் ஒருங்கிணைந்த, பிரிக்க முடியாத பகுதிகள் குறித்து பாகிஸ்தான் அறிந்துகொள்ள வேண்டும்.