மேலும் எதிர்க்கட்சியில் இருப்பவர்களை பா.ஜ.க.விற்கு இழுக்க அமலாக்கத்துறையை துண்டில் புழுவாக அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.
அதற்கொப்ப, அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்ட பலரும் பாஜகவுக்கு வந்த நிலையில், அவர்கள் மீதான விசாரணை கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
தற்போது அசாம் முதலமைச்சராக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, முகுல் ராய், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோரையும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஆனால், இவர்கள் அனைவரும் பாஜக பக்கம் தாவிவிட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறை அவர்களைக் குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை.
மகாராஷ்டிராவில், மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து சிவசேனா (ஷிண்டே பிரிவு) பிரிந்து வந்ததற்கு பின்னணியிலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில் தான், அமலாக்கத்துறையின் இயக்குநரான சஞ்சய் குமார் மிஸ்ரா பதவியை மூன்றாம் முறையாக நீட்டித்து உத்தரவிட்டு, 3 உச்சநீதிமன்றத்திடம் ஒன்றிய அரசு வாங்கிக்கட்டிக் கொண்டது.
This story is from the July 26, 2023 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 26, 2023 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விருப்பமும் திணிப்பும்!
அண்மையில் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு சென்று வந்தாள் என் தோழி. அங்கு வந்த ஒரு மருத்துவர், நல்லா இருக்கீங்களா? எங்க ஒர்க் பண்றீங்க? என்று நலம் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். தோழிக்கு அவரை நினைவில் இல்லை.
இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!
இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இணையம், மொபைல் என பொழுதைக் கழிக்கின்றனர். இணையத்தில் சமூக வலைதளம் மூலம் நல்ல விசயங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஆபாசங்களுக்கும் பஞ்சமில்லை.
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
உன்னை நானறிவேன்,
“ரெடியா..?” \"இல்லயில்ல, இன்னும் கொஞ்சம் பொறுங்க.'' \"மணி இப்பவே பத்து ஆச்சுதியா.' தலையை குலுக்கிக் கொண்டபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து ஒரு காலை மடக்கி, மறுகாலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் அக்னீஸ்வர்.
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
அண்மையில் ஆங்கிலேயர் ஒருவர் சென்னை நகர வீதியில் நின்று, கடைப்பெயார்ப் பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின் முதன்மை மொழி தமிழ். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி.
ரகு தாத்தா
இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் நாயகி, தன் திருமணத்தை நிறுத்த இந்தி பரீட்சை எழுத வேண்டிய சூழல் வர,அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
திங்கலான்
தன் இன மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்பதற்காக போராடும் நாயகன், கோலார் தங்க வயலைத் தேடி செல்லும் பயணம் தான் படத்தின் கதை.
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.