அந்த வரிசையில் கேரளாவில் கைவரிசையை காட்டி விட்டு தப்பும் போது தமிழ்நாட்டு போலீசிடம் சமீபத்தில் வகையாக சிக்கியுள்ளனர் மேவாட் கொள்ளையர்கள்.
வடமாநில பவாரியா கொள்ளையர்கள் 1995 முதல் 2006 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டையே நடுநடுங்கச் செய்தவர்கள். கும்பலாக வீட்டில் புகுந்து கழுதை அறுத்து கொலை செய்து விட்டு பொருட்களை கொள்ளையடித்துச் செல்வது இவர்களது பாணி.
அதற்கு நேர் எதிராக, காந்தியவாதிகள் போல அஹிம்சை பாணியில் யாரையும் காயப்படுத்தாமல் திட்டம் போட்டு கொள்ளையடிப்பது ராம்ஜி நகர் கொள்ளையர்கள்.
இவர்கள் பிளைட் பிடித்து திருடச் செல்லும் ஹைடெக் கொள்ளையர்களும் கூட.
இந்த ரெண்டு கும்பலுக்கும் நடுவில், புத்திசாலித்தனமாக கொள்ளையடித்து விட்டு சத்தமே இல்லாமல் தப்பிச் செல்லும் புதுவிதமான கும்பல் தான் மேவாட் கொள்ளையர்கள்.
ஏ.டி.எம்.களை குறி வைத்து கொள்ளையடிப்பதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள். ஒருவேளை தெரியாமல் மாட்டிக் கொண்டால், தாக்கி விட்டு தப்பிச் செல்ல ஆயுதங்கள் இவர்களிடம் எப்போதும் கைவசம் இருக்கும்.
சமீபத்தில் கேரள மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம் மையங்களில் அடுத்தடுத்து ரூ.66 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையர்கள் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் சுற்றித் திரிவதாக தமிழக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
This story is from the October 16, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 16, 2024 edition of Kanmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சட்டத்தை வளைக்கும் பேராசை!
அன்று மகளிர் நீதிமன்றத்திற்கு ஒரு அரசுத் தரப்பு சாட்சியாகச் சென்றிருந்தேன்.
சுய ஒழுக்கம்தான் காப்பாற்றும்!
மிகச் சிறந்த நடனக் கலைஞர், யோகா மற்றும் உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டவர், உணவில் தனிகவனம் செலுத்துபவர், திரையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரை கவர்ச்சி கரமாக உள்ள நடிகை... இப்படி ஷில்பா ஷெட்டி பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். இதைப்பற்றிய கேள்விகளை அடுக்கினால், அவரது அழகைப் போலவே பதிலும் அழகாக வருகிறது.
குறையாத குரூர குற்றங்கள்...ஏன்?
கல்வியும் நாகரீகமும் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்திலும் காட்டு விலங்குகளாக மனிதர்கள் மாறி வருவது வருத்தத்துக்கு உரியதாக இருக்கிறது.
சுகர் பிரச்சினை...தீர்வு தரும் அரிசி!
மனிதர்களுக்கு ஒவ்வாத வகையில் தொல்லை தரும் பிரச்சினை என்றால் அது சர்க்கரை நோய் எனலாம். இந்த பிரச்சினைக்கு தீர்வாக நிறைய மருந்துகள் இருந்தாலும் உணவுக் கட்டுப்பாடு அவசியமாகிறது.
வசந்தத்தை தேடும் காது...
பேருந்து நிலையம். விடியற்காலை. சாம்பல் பூத்த வானம். பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த பத்து கடைகளும் திறக்கும் முஸ்தீபுகளில் இருந்தன. திலகவதி, பேன்ஸி ஸ்டோரின் ஷட்டரைத் திறந்தாள்.
உயிருக்கு உலைவைக்கும் புகை!
சமீப காலமாக புகை, மது, போதை பழக்கத்துக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால்...
வேதனை தரும் சோதனை அரசு!
இறை (வரி) வசூலிப்பதால் அரசனை இறைவன் என்பார்கள். அப்படி இறைமை கொண்ட இந்திய ஆட்சியாளர்களைப் பார்த்து இந்தக் கேள்வியை இப்போது மக்கள் எழுப்புகிறார்கள்.
கோடிகளை அள்ளும் பிரியாணி பிசினஸ்!
கொரோனா காலத்திற்குப் பிறகு இட்லி, தோசை, பீட்சா விற்பனையை எல்லாம் மிஞ்சிவிட்டது பிரியாணி.
மேவாட் கொள்ளையர்கள் கதை!
வடமாநில கொள்ளையர்கள் பற்றி பல கதைகள் கேள்விப் பட்டிருப்போம். திருட்டையே தங்கள் குல தொழிலாக கொண்டு ஹைடெக் ஐடியாவுடன் கொள்ளை அடிக்கும் பல கும்பல், தென் இந்தியாவை குறி வைத்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.
புடவை கட்டும் போதும் கவர்ச்சி இருக்கும்!
குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினாக என்ட்ரி கொடுத்துள்ள நடிகை அனிகா சுரேந்திரன், தமிழல் தனுஷ் இயக்கும் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்திலும் நாயகியாக கமிட் ஆகியிருக்கிறார்.