ஐ.பி.எஸ். தேர்விலும் தேர்ச்சி பெற்றார். ஆனால் அவரோ வேளாண் துறையில் கால் பதித்து சாதித்தார். அவர் தான் தற்போது நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும் 98 வயது சாதனை நாயகன் எம்.எஸ்.சுவாமிநாதன். அவருடைய வெற்றி சரித்திரத்தை உள்வாங்கி செயல்படுவது அவருக்கு புகழாரம் சூட்டுவதாக அமையும்.!
அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஏழாம் தேதி பிறந்தார் எம்.எஸ்.சுவாமிநாதன். பெற்றோர் எம். கே. சாம்பசிவன்- பார்வதி தங்கம்மாள்.
This story is from the August 2023 edition of Penmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 2023 edition of Penmani.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பல மருத்துவ குணம் கொண்ட பலாக்கொட்டை!
முக்கனிகளில் ஒன்றான பலா என்றாலே நாவில் எச்சில் ஊறும். பலாப்பழத்தின் ருசிக்கு ஈடு பலாப்பழம்தான்.
தமிழ்ப் பெருந்தொண்டர் மங்கலங்கிழார் கொண்டாடப்படுவது ஏன்?
சொல்லிலும் செயலிலும் 'தமிழ்' 'தமிழ்' என்று வாழ்ந்தார் மங்கலங்கிழார்.
பக்தி மணம் கமழும் காஞ்சி மாநகரம்...!
காஞ்சி மாநகரம் என்று பெருமையுடன் காஞ்சிபுரம், பஞ்சபூத அழைக்கப்படும் திருத்தலங்களில் ஒன்று.புராதன சிறப்பு வாய்ந்த நகரம் ; நம் கலாசாரத்தையும் பாரம்பரியப் பெருமையையும் பறை சாற்றும் நகரம்; அவற்றை இன்றும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் நகரம்; சோழ, பல்லவ மன்னர்களால் சிறப்புடன் ஆட்சி செய்யப்பட்ட நகரம்; கட்டிடக்கலையிலும், சிற்பக்கலையிலும் மேன்மையுற்ற நகரம்; உலகமே பாராட்டும் பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்யும் நகரம்;கண்கவரும் காஞ்சிபுரப் பட்டுப் புடவைகளை விரும்பாத கன்னியரும் உண்டோ!
அறிவாற்றலை மேம்படுத்தும் நடனம்
நடனம் என்பது குழந்தைகளிடையே பிரபலமான பொழுதுபோக்காகும்.
இருள் விலகி ஒளி தரும் இருக்கண்குடி மாரியம்மன்!
இந்த உலகமே பராசக்தி வடிவம். அவளின் ஆட்சிதான் அனைத்து இடங்களிலும்.
மெல்லிசையில் நல்லிசை தர ஆசை -அர்ச்சனா
அர்ச்சனா, சொந்த ஊர் அனந்தபூர். தெலுங்கு சீரியல்களில் அதிகமாக நடித்து பெயர் பெற்றவர்.
ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி...
பூவுலகில் அதர்மம் எப்போது தலை தூக்குகிறதோ, அப்போது தர்மத்தை நிலைநாட்ட, கலியுக வரதனாக, கண்கண்ட தெய்வமாக,சிஷ்ட பரிபாலனாக, உலகளந்த உத்தமனாக ஸ்ரீமகாவிஷ்ணு அவதாரம் செய்கிறார்.
ராஜராஜேஸ்வரி கோவில்!
இந்தியாவில் பத்து மகா வித்யாக்களில் ஒருவராக ராஜராஜேஸ்வரி கருதப்படுகிறார். இவருக்கு திரிபுரசுந்தரி, காமாட்சி மற்றும் லலிதா எனவும் அழைக்கப்படுகிறார்.
உ.பி.யில் 121மரணங்கள்!
இனிய தோழர்! நலம் தானே? உத்திரபிரதேசத்தின்ஹத்ராஸ் என்கிற ஊர் சைத்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
ரஜினி - கமல் வெற்றிப் படங்களின் கதாநாயகி ஸ்ரீபிரியா!
உலகம் எனும் நாடக மேடையில் எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை நடிகர்கள். திரைத்துறையில் ஜொலித்தவர்கள், மின்மினிப் பூச்சிகளாக மின்னியவர்கள் பலர்.