சமூகநீதிக்கான தொடர் போராட்டம் தொடரும்...!

இந்தியாவிலேயே பழங்குடியினரும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் இதர மக்களும் பெண்களும் அதிகம் படித்தவர்களாக, பட்டதாரிகளாக, பதவிக்காரர்களாக இருப்பது தமிழ்நாட்டில்தான். காரணம் திராவிட இயக்கம்.
இப்படிச் சொல்கிறவர் யாரோ திராவிட இயக்கத்தின் உயர் பொறுப்பு வகிக்கிற ஒருவர் அல்ல. ஒரு கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் பொறுப்பை பொறுப்போடு செயல்படுத்திக் கொண்டிருக்கிற ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா தான்.
பொதுவாக சமூக அரசியலில் பெண்கள் பொறுப்பில் இருந்தாலும் அவர்களை இயக்குகிற சக்தியாக ஆண்களே இருப்பார்கள் என்கிற எழுதப்படாத விதியைக் கடந்து, ஆணாதிக்கமும் சமூகக் கட்டுகளும் நிறைந்த ஒரு ஊராட்சியில் (கிராம பஞ்சாயத்தில்) தனித்துவமான தலைவராக இருந்து சாதிய, ஆணாதிக்க அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு களத்தில் நிற்கிறார் கவிதா.
“இன்னைக்கு இந்தியாவிலேயே பட்டியல் பழங்குடி மக்கள், ஓபிசி மக்கள், பெண்கள் அதிகம் பேர் படிச்சு பதவிக்கு வந்திருப்பதும், என்ன மாதிரி அரசு அதிகாரப் பொறுப்புகள் வகிப்பதும் தமிழ்நாட்டில்தாங்க அதிகம். வடநாடுகளில் எல்லாம் இந்த மாற்றம் இல்லீங்க.''
சமூக நீதி, சுயமரியாதை, திராவிட மாடல் என்றெல்லாம் நாம் பெருமையோடு குறிப்பிடுகிற சொல்லாடல்கள் வெற்றுச் சொற்கள் இல்லை அவை வெற்றியின் அடையாளங்கள் என்பதற்கு சான்றாகத் திகழும் ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா அவர்களைத் தேடி நாம் கோயம்புத்தூர் சென்றபோது நமக்கு சில அதிர்ச்சிகளும் சில ஆச்சர்யங்களும் கூடவே ஒரு மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
This story is from the Thanga Mangai February 2024 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the Thanga Mangai February 2024 edition of Thangamangai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

பட்டை குறியீடு (பார்கோடு)
பட்டைக் குறிமுறை, பட்டை குறியீடு, பார் குறியீடு எல்லாமே பார்கோடினை குறிக்கும். பட்டைக்குறி என்பது எந்திரம், படிக்கக்கூடிய வடிவத்தில் பொருளை குறிக்கும் முறையாகும்.

தவறுகளும், மாற்றங்களும்..
லவித பாடங்கள், அனுபவங்கள், அழுகை, புன்னகை, காதல், நட்பு, உறவு, துரோகம், 'உணர்வு, பிறப்பு, இறப்பு, இழப்பு, புதுப்புது மனிதர்கள், மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் என்று பெறும் கற்றலும், கற்பித்தலுமாய் கடந்தது 2024ஆம் ஆண்டு. இவை ஏதும் மாறுவதுமில்லை, நம் யாரையும் மாற்றுவதுமில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது என்ற ஒற்றை சொல்லை தவிர..

எங்களுக்கும் சமூகப் பார்வை இருக்கிறது!
முத்துப்பேட்டையை சொந்த ஊராகக் கொண்ட தேவிலிங்கம் அவர்கள், தன் அப்பாவின் அரசாங்கப் பணி காரணமாக பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். தற்போது திருமணத்திற்கு பிறகு வேதாரண்யத்தை வசிப்பிடமாக கொண்டுள்ள இவரின், மூன்றாவது புத்தகமான 'நெருப்பு ஓடு' நாவல், வெளியாகி உள்ளது. இதற்கு முன்னதாக இவரின் 'நெய்தல் நறுவீ என்ற கவிதை தொகுப்பும், 'கிளிச்சிறை’ என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகி வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது. சீரோடிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற இந்த நாவலை, அந்த பதிப்பகமே வெளியிட்டுள்ளது.

பெண் எழுத்தாளராக இருப்பதில் கூடுதல் சவால்கள்!
தூத்துக்குடி மாவட்டத்தின் வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்த பிரிம்யா க்ராஸ்வின் அவர்கள், ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியையாக பணியில் உள்ளார்.

மனித உரிமைகளும், பெண்களின் முன்னேற்றமும்...!
வ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 10ஆம் நாள் உலகமெங்கும் மனித உரிமை விழிப்புணர்வு நாளாக 1948ஆம் ஆண்டு முதல் அய்க்கிய நாடுகளின் சபை மூலமாக கொண்டாடப்படுகிறது.

தமிழர் திருநாளும், பொங்கல் விழாவும்...!
ந்தியாவில், மாநில வாரியாக பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தமிழர் திருநாள் விழாவான பொங்கலுக்கென்று தனிச் சிறப்புண்டு. உலகத்தின் இயக்கத்திற்கு காரணமான உணவை உற்பத்தி செய்யும், உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் ஒப்பற்ற நிகழ்வுதான் பொங்கல் விழா.

எழுத்துலகை அலங்கரிக்கும் பெண் படைப்பாளிகள்!
வாசிப்பிற்கான மிகப்பெரிய அடையாளமாக விளங்கும், 48ஆவது சென்னை புத்தக கண்காட்சி நடந்து முடிந்திருக்கிறது.

கலைநயம், தரத்தில் சிறந்த காஞ்சிபுரம் பட்டு சேலைகள்...!
மனிதன் பரிணாம வளர்ச்சியடைந்து, தன்னை முழுதாக உணர்ந்த பிறகு, அவனுக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அடிப்படைத் தேவைகளானது.

திறமையுள்ள எழுத்து நிச்சயம் அங்கீகாரம் பெறும்!
எழுத்தாளர் றின்னோஸா அவர்கள் டென்மார்க்கில் உள்ள ஒரு பன்னாட்டு தனியார் வங்கியில் உயர் அதிகாரியாக பொறுப்பில் உள்ளார். சிறுவயதில் இருந்தே தமிழின் மீதும், எழுத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பல்வேறு இணையதள பத்திரிகைகளிலும், முன்னணி அச்சு இதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.

உண்மை இல்லாத எந்த ஒன்றும் நிலை பெறாது!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியபட்டினம் என்ற கடலோர கிராமம்தான், ஆசிரியையும், எழுத்தாளருமான ரம்யா அருண்ராயன் அவர்களின் சொந்த ஊராகும். தற்போது, கோவை மாவட்டத்தின் அரசுப்பள்ளி ஒன்றில் மேல்நிலை இயற்பியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.