Dinamani Chennai - September 14, 2024Add to Favorites

Dinamani Chennai - September 14, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl $33.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

September 14, 2024

‘போர்ட் பிளேர்' இனி ‘ஸ்ரீவிஜயபுரம்': மத்திய அரசு முடிவு

அந்தமான்-நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயரை ஸ்ரீவிஜயபுரம் என்று மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

‘போர்ட் பிளேர்' இனி ‘ஸ்ரீவிஜயபுரம்': மத்திய அரசு முடிவு

1 min

கிழக்கு லடாக்கில் இதுவரை 4 இடங்களில் படை விலக்கல்

கிழக்கு லடாக் மற்றும் கல்வான் பள்ளத்தாக்கில் இதுவரை 4 இடங்களில் இரு நாடுகளுமே படைகளை விலக்கிக் கொண்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

1 min

ஒசூரில் ரூ.100 கோடியில் மின்னணு உற்பத்தி நிறுவனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

ஒசூரில் ரூ.100 கோடியில் மின்னணு உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

ஒசூரில் ரூ.100 கோடியில் மின்னணு உற்பத்தி நிறுவனம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

1 min

திகார் சிறையிலிருந்து கேஜரிவால் விடுவிப்பு

கலால் கொள்கை முறைகேடு வழக்கில், தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவாலுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

திகார் சிறையிலிருந்து கேஜரிவால் விடுவிப்பு

2 mins

பிஹெச்.டி. தரம் மேம்படுத்தப்பட வேண்டும்

பிஹெச்.டி. மாணவர்கள் அளிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.

பிஹெச்.டி. தரம் மேம்படுத்தப்பட வேண்டும்

1 min

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் அதிநவீன கருவி

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் புற்றுநோய்களை முழுமையாக குணப்படுத்தக்கூடிய ரூ.2.76 கோடியிலான அதிநவீன கருவியை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் அதிநவீன கருவி

1 min

பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று விநாயகர் சிலை கரைப்பு

சென்னையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் சனிக்கிழமை (செப்.14) விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.

1 min

தொண்டர்களின் நியாய உணர்வுக்கு மதிப்பளிப்பேன்

தொண்டா்களின் குரலில் ஒலிக்கும் நியாயமான உணா்வுக்கு மதிப்பளிப்பேன் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

தொண்டர்களின் நியாய உணர்வுக்கு மதிப்பளிப்பேன்

1 min

பேரவைத் தலைவர் மு.அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜர்

அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப் பாவு, சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நேரில் ஆஜரானார்.

பேரவைத் தலைவர் மு.அப்பாவு நீதிமன்றத்தில் ஆஜர்

1 min

சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்

மாநிலங்களில் உள்ள சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டுமென நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வலியுறுத்தினார்.

சிறு துறைமுகங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உதவ வேண்டும்

1 min

சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்

சேத்தியாதோப்பு -விக்கிரவாண்டி வழியாக சென்னை செல்லும் புறவழிச்சாலையில் நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் சரிசெய்யப்பட்டு, விரைவில் சாலைப் பணிகள் தொடங்கும் என்றாா் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின்கட்கரி.

சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி புறவழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கும்

1 min

இந்தியாவின் கருத்துகளை கேட்க தயாராக இருங்கள்: ஜெய்சங்கர்

‘இந்தியாவில் நிலவும் அரசியல் சூழல் குறித்து மற்ற நாடுகள் கருத்து தெரிவிப்பதால் கவலையில்லை.

இந்தியாவின் கருத்துகளை கேட்க தயாராக இருங்கள்: ஜெய்சங்கர்

1 min

அதானி குழும பிரதிநிதிக்கு சொந்தமான ரூ.2,610 கோடி முடக்கம்

அதானி குழுமத்தின் பிரதிநிதியாக இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், பண முறைகேடு விசாரணையின் ஒரு பகுதியாக தைவானைச் சோ்ந்தவரின் ரூ.2,610 கோடியை ஸ்விட்சா்லாந்து முடக்கியுள்ளது.

1 min

ஐஸ்லாந்து, செக் குடியரசை வீழ்த்தியது இந்தியா

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 2-ஆவது சுற்றிலும் ஓபன், மகளிா் என இரு பிரிவுகளிலுமே இந்திய அணிகள் வெற்றி பெற்றன.

ஐஸ்லாந்து, செக் குடியரசை வீழ்த்தியது இந்தியா

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle