Dinamani Chennai - October 04, 2024Add to Favorites

Dinamani Chennai - October 04, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl $33.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

October 04, 2024

சென்னை மெட்ரோ: 2-ஆம் கட்டத்துக்கு நிதி

ரூ.63,246 கோடி மதிப்பீட்டிலான மெட்ரோ ரயிலின் 2-ஆம் கட்ட திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

சென்னை மெட்ரோ: 2-ஆம் கட்டத்துக்கு நிதி

1 min

ஆளுநர் மாளிகையில் கொலு

தமிழக ஆளுமாளிகையில் நவராத்திரி கொலுவை ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் கொலு

1 min

ஆவின் பொருள்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க அமைச்சர் உத்தரவு

ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலங்களில் ஆவின் பொருள்களை தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பால்வளத் துறை அமைச்சா்ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவிட்டாா்.

ஆவின் பொருள்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க அமைச்சர் உத்தரவு

1 min

புழல் சிறையில் கைதிகளைச் சந்திக்க புதுப்பிக்கப்பட்ட நேர்காணல் அறை

சென்னை புழல் சிறையில் கைதிகளைச் சந்திக்க புதுப்பிக்கப்பட்ட நோ்காணல் அறைகளை அமைச்சா் எஸ்.ரகுபதி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

புழல் சிறையில் கைதிகளைச் சந்திக்க புதுப்பிக்கப்பட்ட நேர்காணல் அறை

1 min

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடத்தில் அனைத்து விசைப் படகு மீனவா்கள் சங்கங்களின் சாா்பில், உண்ணாவிரதப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்

1 min

பருவமழையை எதிர்கொள்ள தயார்

பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பருவமழையை எதிர்கொள்ள தயார்

1 min

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

குற்ற தாக்கல்ம்சாட்டப்பட்ட முதல் நபராக ரௌடி நாகேந் திரன் பெயர் சேர்க்கப் பட்டுள்ளது. மேலும், கொலை வழக்கு தொடர் பான 500 தடயங்கள், 200 சாட்சியங் கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப் பட்டுள்ளன.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

1 min

தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு

தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தேசிய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைவு

1 min

ரூ.1 லட்சம் கோடி வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல்

மத்திய வேளாண் அமைச்சகத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டுவரும் அனைத்து மத்திய நிதியுதவித் திட்டங்களையும் ஒன்றிணைத்து 2 புதிய திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ.1 லட்சம் கோடி வேளாண் திட்டத்துக்கு ஒப்புதல்

1 min

ஊமலுக்கு உத்தாவாதம் காங்கிரஸ்

ஊழல், வாரிசு அரசியல், ஜாதியவாதம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் கட்சி காங்கிரஸ் என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.

ஊமலுக்கு உத்தாவாதம் காங்கிரஸ்

1 min

பாஜக வெறுப்பை பரப்புகிறது: ராகுல் குற்றச்சாட்டு

மத, மொழி, ஜாதி அடிப்படையில் பாஜக வெறுப்பைப் பரப்புவதை காங்கிரஸ் கட்சி அனுமதிக்காது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

2 mins

இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த பாகிஸ்தான்

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது ஆட்டத்தில், பாகிஸ்தான் 31 ரன்கள் வித்தியாசத்தில், நடப்பு ஆசிய சாம்பியனான இலங்கையை வீழ்த்தியது.

இலங்கைக்கு அதிர்ச்சி அளித்த பாகிஸ்தான்

1 min

ஊழல்: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை

சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடம் நட்புப் பாராட்டி சுமாா் 4 லட்சம் சிங்கப்பூா் டாலா் ( ரூ.2.59 கோடி) மதிப்பிலான பரிசுப் பொருள்களைப் பெற்ற ஊழல் குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்நாட்டின் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊழல்: சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு ஓராண்டு சிறை

1 min

லெபனான் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ஆயத்தம்

தெற்கு லெபனானிலிருந்து பொதுமக்கள் விரைவில் வெளியேற இஸ்ரேல் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளதன் மூலம், தற்போது ஐ.நா. அறிவித்துள்ள பாதுகாப்பு மண்டலத்தின் வடக்குப் பகுதிகளில் தரைவழித் தாக்குதலை தீவிரபடுத்த இஸ்ரேல் ஆயத்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

லெபனான் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ஆயத்தம்

2 mins

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle