Dinakaran Chennai - September 22, 2024Add to Favorites

Dinakaran Chennai - September 22, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinakaran Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Sadece abone ol Dinakaran Chennai

1 Yıl $20.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

September 22, 2024

சென்னை உயர் நீதிமன்ற-தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற-தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமனம்

1 min

5 அமைச்சர்களுடன்-டெல்லி முதல்வராக பதவி ஏற்றார் அடிசி

ஆளுநர் மாளிகையில் ஆர்ப்பாட்டமின்றி நடைபெற்ற எளிமையான விழாவில் டெல்லியின் 8வது முதல்வராக அடிசி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.

5 அமைச்சர்களுடன்-டெல்லி முதல்வராக பதவி ஏற்றார் அடிசி

1 min

மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

அதிமுக ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ₹27 கோடி லஞ்சம்

மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு

2 mins

இலங்கையின் புதிய அதிபர் யார்?

அமைதியாக முடிந்தது தேர்தல்

1 min

2ம்கட்ட நேர்முக தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

ஒருங்கிணைந்த பொறியியல் பணி

2ம்கட்ட நேர்முக தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு

1 min

வெடிகுண்டுகளை கைமாற்றிய புதூர் அப்பு டெல்லியில் கைது

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெடிகுண்டை கைமாற்றிய பிரபல ரவுடி அப்புவை டெல்லியில் தனிப்படை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆர்ம்ஸ்டாங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த பிரபல ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த புதூர் அப்பு மீது மயிலாப்பூரில் பில்லா சுரேஷ், விஜி ஆகிய இரட்டை கொலை வழக்கு், கோடம்பாக்கம் சிவா கொலை வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகள் கேட்டு வழக்கறிஞர் அருள் ரவுடி புதூர் அப்புவை நாடியதாகவும், அதன் பேரில் 4 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுத்ததாகவும் குறிப்பாக முதலாவதாக தயார் செய்த நாட்டு வெடிகுண்டுகளை கும்மிடிப்பூண்டியில் கொண்டு சென்று வெடித்த போது போதுமான வீரியம் இல்லாததால் மீண்டும் ஆந்திராவில் இருந்து மருந்துகளை வாங்கி வந்து நாட்டு வெடிகுண்டை தயார் செய்ததாகவும் புதூர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கியை எடுத்தால் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றதும், ஆனால் அவற்றை பயன்படுத்தாத காரணத்தினால் அங்கேயே நாட்டு வெடிகுண்டுகளை விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே இவ்வழக்கில் கைதான புதூர் அப்புவின் கூட்டாளிகள் ராஜேஷ், கோபி, குமரன் ஆகியோர் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்து ஹரிகரனிடம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதூர் அப்புவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு டிரான்ஸிட் வாரன்ட் பெற்றுக்கொண்டு சென்னைக்கு போலீசார் அழைத்து வருகின்றனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடிகுண்டுகளை கைமாற்றிய புதூர் அப்பு டெல்லியில் கைது

1 min

சென்னை ரயிலை கவிழ்க்க சதி

தண்டவாளங்களில் சிக்னல் பெட்டியின் போல்ட்டை கழற்றி

சென்னை ரயிலை கவிழ்க்க சதி

1 min

முதல்வர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து

மநீம கட்சி தலைவராக மீண்டும் தேர்வு

முதல்வர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து

1 min

தங்கம் விலை சவரனுக்கு ₹55,680ஐ எட்டி புதிய உச்சம்

தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,680 என்ற புதிய உச்சத்தை தொட்டது.

தங்கம் விலை சவரனுக்கு ₹55,680ஐ எட்டி புதிய உச்சம்

1 min

மெரினாவில் விமான சாகச காட்சி

விமானப்படையின் 92வது ஆண்டு நிறுவன விழாவை முன்னிட்டு

மெரினாவில் விமான சாகச காட்சி

1 min

பின்னணி பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்

சிறுவர்களை தாக்கியதாக பதிவான வழக்கு

1 min

அதிமுக பகுதி செயலாளர், தாசில்தார் வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், அதிமுக பகுதி செயலாளர், தாசில்தார், சர்வே துணை ஆய்வாளர் வீடுகள் என சென்னை உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர்.

அதிமுக பகுதி செயலாளர், தாசில்தார் வீடு உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

2 mins

அம்மா உணவகத்தை மூடிவிட்டதாக அறிக்கை விடுவதா?

எடப்பாடிக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் கண்டனம்

அம்மா உணவகத்தை மூடிவிட்டதாக அறிக்கை விடுவதா?

1 min

லடாக்கில் அண்ணா பல்கலை டிரோன் பயிற்சி மையம்

2 மாதங்களில் அமைகிறது

லடாக்கில் அண்ணா பல்கலை டிரோன் பயிற்சி மையம்

1 min

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி 75,069 கோடி

மின் வாரிய அதிகாரிகள் தகவல்

உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண பாக்கி 75,069 கோடி

1 min

மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் துரை வைகோ சந்திப்பு

மகள் திருமண அழைப்பிதழ் வழங்கினார்

மு.க.ஸ்டாலினுடன் முதல்வர் துரை வைகோ சந்திப்பு

1 min

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பது மனதை புண்படுத்துகிறது

ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் வேதனை

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பது மனதை புண்படுத்துகிறது

1 min

ஏசி பெட்டி பயண கட்டாயத்திற்கு நடுத்தர மக்களை தள்ளும் ரயில்வே

நாட்டின் முக்கிய போக்குவரத்தாக ரயில் போக்குவரத்து விளங்கி வருகிறது.

ஏசி பெட்டி பயண கட்டாயத்திற்கு நடுத்தர மக்களை தள்ளும் ரயில்வே

1 min

தனியார் நிறுவன பேருந்து டூவீலரில் மோதி 2 பேர் பலி

7 பஸ்களை அடித்து நொறுக்கிய மக்கள் விடிய, விடிய மறியலால் பரபரப்பு

தனியார் நிறுவன பேருந்து டூவீலரில் மோதி 2 பேர் பலி

1 min

திண்டுக்கல் நிறுவனத்தில் 9 மணி நேரம் சோதனை

திருப்பதி லட்டில் மாட்டுக்கொழுப்பு கலந்ததாக புகார்

திண்டுக்கல் நிறுவனத்தில் 9 மணி நேரம் சோதனை

1 min

42 நாள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர் மருத்துவர்கள்

கொல்கத்தா பெண் டாக்டர் படுகொலை

1 min

உயர்மட்ட பாலத்தின் சாரம் சரிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் சிக்கினர்

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை கட்டுமான பணியின்போது

உயர்மட்ட பாலத்தின் சாரம் சரிந்து விழுந்து 6 தொழிலாளர்கள் சிக்கினர்

1 min

நடிகை பார்வதி நாயர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

வீட்டு பணியாளரை தாக்கியது தொடர்பாக

நடிகை பார்வதி நாயர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

1 min

வங்கதேசத்துக்கு 515 ரன் இலக்கு

கில், பன்ட் அபார சதம் இந்தியா 287/4 டிக்ளே

வங்கதேசத்துக்கு 515 ரன் இலக்கு

1 min

கலியுக வைகுண்டத்திற்குள் நுழைந்த மீன், பன்றி, மாட்டின் கொழுப்புகள்

ஏழுமலையான் நெய்வேத்தியத்திற்கு வந்த நெய்யில் கலப்படம்

கலியுக வைகுண்டத்திற்குள் நுழைந்த மீன், பன்றி, மாட்டின் கொழுப்புகள்

3 mins

தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது

சென்னை மாநகராட்சி பகுதிகளில்

தெருநாய்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்குகிறது

1 min

கோயில், கட்டிடங்கள் அகற்றம்

கிழக்கு கடற்கரை சாலையில், 6 வழி சாலை விரிவாக்க பணிக்காக அம்மன் கோயில் மற்றும் கட்டிடங்களை நெடுஞ்சாலைத்துறையினர் இடித்து அகற்றினர்.

கோயில், கட்டிடங்கள் அகற்றம்

1 min

குப்பையில் வீசப்பட்ட காய்கறிகளை சேகரித்து ஓட்டல்களுக்கு விற்பனை

கோயம்பேடு மார்க்கெட்டில்

குப்பையில் வீசப்பட்ட காய்கறிகளை சேகரித்து ஓட்டல்களுக்கு விற்பனை

1 min

Dinakaran Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinakaran Chennai Newspaper Description:

YayıncıKAL publications private Ltd

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle