

Dinakaran Chennai - November 13, 2024

Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinakaran Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $14.99
1 Yıl$149.99
$12/ay
Sadece abone ol Dinakaran Chennai
1 Yıl $20.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
November 13, 2024
43 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் ஜார்க்கண்டில் இன்று ஓட்டுப்பதிவு
ஜார்க்கண்டில் இன்று 43 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

1 min
காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நெருங்குகிறது 4 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதிகளின் அப்பால் நிலை கொண்டுள்ளதால் 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min
ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் 'பைக்' பரிசு
போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
1 min
ஊரக பகுதிகளில் 1.25 கோடி மரக்கன்றுகள்
ஊரக பகுதிகளில் 1.25 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு, தமிழகத்தின் பசுமை போர்வையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
1 min
தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் பதவியேற்பு
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாகுவுக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 9ம் தேதி வெள்ளிக்கிழமை நியமித்தது.

1 min
காவல்துறையில் பணிக்கு சேர்ப்பவர்களைபோல ஆசிரியர்களின் குற்ற பின்னணி குறித்து காவல்துறை மூலம் விசாரிக்கலாமே?
தமிழகத்தில், கடந்த 2012ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

1 min
கொள்கையற்ற குழப்பவாதி விஜய் அரசியலில் சாதிப்பது கடினம்
திருத்தணி முருகன் கோயிலில் பாஜ மாநில ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா நேற்று காலை சாமி தரிசனம் செய்தார்.

1 min
தமிழகத்தில் 2,300 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கை திமுக ஆட்சியில் 9,600ஆக அதிகரிப்பு
சென்னை ஐ.ஐ.டி.எம் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஒருங்கிணைத்த 'ஸ்டார்ட் அப் சென்னை செய்க புதுமை' நிகழ்வு நடந்தது.

1 min
₹64.53 கோடியில் கட்டப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடங்கள் திறப்பு
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட் சித் துறையின் சார்பில் 64.53 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 17 ஊராட்சி ஒன்றிய அலு வலகக் கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

1 min
பள்ளியை விட்டு முன்அனுமதியின்றி மாணவர்களை அழைத்துச் செல்லக் கூடாது
தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை:
1 min
லஞ்சப்பணம் 11.70 லட்சம் பறிமுதல் ஊட்டி நகராட்சி கமிஷனர் பணியில் இருந்து விடுவிப்பு
ஊட்டி நகராட்சி கமிஷனராக ஜஹாங்கீர் பாஷா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார்.

1 min
பல கோடி ரூபாயுடன் நடுரோட்டில் நின்ற வேன்
சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் இருந்து புதுச்சேரி தனியார் வங்கிக்கு பல கோடி ரூபாய் பணத்துடன் நேற்று முன்தினம் மாலை சரக்கு வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது.

1 min
இலங்கைக்கு கப்பலில் செல்லும் பயணிகள் வசதிக்காக மதுரை-புனலூர் எக்ஸ்பிரஸ் நாகை வரை நீட்டிக்கப்படுமா?
தமிழகத்தில் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறை வரை பயணிகள் கப்பல் இயக்கப்படுகிறது.

1 min
தர்மபுரி சிப்காட் பூங்காவுக்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அனுமதி
தர்மபுரியில், சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துள்ளது.
1 min
மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை பள்ளி முதல்வர், செயலர் கைது
மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்ட நிலையில், இதை மறைத்ததாக பள்ளி முதல்வர், செயலாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

1 min
தேனி ராணுவ வீரர் ராஜஸ்தானில் பலி
தேனி நகர் சோலைமலை அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்து (35).

1 min
T1 கோடியே 60 லட்சத்தை ஐகோர்ட் பதிவாளரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிட கூடாது
பியூயல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்யாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
கடந்த 1996-2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சியில் சென்னை யில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன.

1 min
இந்தியாவை ஆட்சி செய்ய பிறந்ததாக காங். அரச குடும்பம் நினைக்கிறது
மகாராஷ்டிராவின் சந்திராபூர் மாவட்டத்தில் உள்ள சிமூரில் நடந்த பாஜக தேர்தல் பிரசார பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

1 min
₹50 லட்சம் கேட்டு நடிகர் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கறிஞர் கைது
பிஷ்ணோய் சமுதாய மக்கள் கடவுளாக வழிபடும் மான் வேட்டையாடப்பட்ட விவகாரத்தில் புகழ் பெற்ற பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ரவுடி லாரன்ஸ் பிஷ்ணோய் கும்பலிடம் இருந்து அடிக்கடி கொலை மிரட்டல்கள் வருகின்றன.

1 min
அவசர வழக்கு விசாரணை வாய்மொழி கோரிக்கை இனி அனுமதிக்கப்படாது
'வழக்குகளை அவசரமாக பட்டியலிடவும், விசாரணை செய்யவும் வெறும் வாய் மொழி கோரிக்கைகள் அனுமதிக்கப்படாது.

1 min
தாய் ஆக காத்திருக்கிறேன்
தாயாக ஆசைப்படுவதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

1 min
விஐபி, ஏர்போர்ட் பாதுகாப்பிற்காக 1,025 பேர் கொண்ட சிஐஎஸ்எப் மகளிர் படை
விஐபி பாதுகாப்பு, விமானநிலை யங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பெண்கள் பாதுகாப்பிற்காக சிஐஎஸ்எப் படையில் 1025 பேர் கொண்ட பெண்கள் படை தனியாக உருவாக்கப்பட்டுள்ளது.
1 min
5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபாரம்
வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் பொறுப்புடன் ஆடிய ஆப்கானிஸ்தான், 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், தொடரையும் கைப்பற்றியது.

1 min
கொளத்தூர் ஜி.கே.எம் காலனியில் குளக்கரை ஆக்கிரமிப்பு அகற்றம்
கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 25வது தெருவில் ஸ்ரீமுத்து துமாரியம்மன் கோயில் குளத்தின் கரை அருகே சுமார் 8 குடியிருப்புகள் உள்ளன.

1 min
சென்னை மாநகராட்சியில் மழை பாதிப்புகளை சரிசெய்ற களப்பணியில் 22 ஆயிரம் பேரி
மழை பாதிப்பு குறித்த புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சென்னை மாநகராட்சியில் 22,000 பேர் களப்பணியில் உள்ளனர் என்றும் ஆய்வுக்கு பின்பு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

1 min
கோடம்பாக்கம் பகுதியில் 3 நாளில் திருமணம் நடக்க இருந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
கோடம்பாக்கம் பிரதீஸ்வரர் காலனி 2வது தெருவை சேர்ந்தவர் சந்தியா (27).
1 min
ஆட்சியில் எதுவும் செய்யாமல் இப்போது நாடகமாடுவதா? எடப்பாடி பழனிசாமிக்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் கூறியதாவது:
1 min
வாயு கசிவு பிரச்னையால் மூடப்பட்ட திருவொற்றியூர் பள்ளி இன்று திறப்பு
வாயு கசிவு பிரச்னையால் மூடப்பட்ட திருவொற்றியூர் தனியார் பள்ளி இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
1 min
பிரபல ஓட்டல் உணவு கூடத்தில் தீவிபத்து
அம்பத்தூர் தொழிற்பேட்டை தெற்கு பகுதி, 3வது தெருவில், அடையாறு ஆனந்தபவன் உணவுக் கூடம் உள்ளது.

1 min
கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் இன்று முதல் 6 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்
கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் வரும் மே மாதம் 11ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
1 min
முன்விரோத தகராறில் பெண் வெட்டி கொலை
முன்வி திருவொற்றியூர், திருவொற்றியூரில் ரோட்டில் காய்கறி வியாபாரம் செய்து வந்த பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.
1 min
காதலியை தன்னிடமிருந்து பிரித்த தாய்மாமனுக்கு கொலை மிரட்டல்
செங்கல்பட்டு நகர் பகுதியின் கே.கே. நகரை சேர்ந்த ரவி என்பவரது மகன் அஜய் (எ) சிவப்பிரகாசம் (25).

1 min
கொலை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த வாலிபரிடம் கஞ்சா பறிமுதல்
செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்த வாலிபரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
மாநில சிலம்ப போட்டி காஞ்சி மாவட்டம் முதலிடம்
காஞ்சிபுரத்தில் நடந்த மாநில அளவிலான சிலம்பப் போட்டியில், காஞ்சிபுரம் மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சம்பியன் பட்டத்தை வென்றது.
1 min
மாமல்லபுரம் அருகே குடிபோதையில் 75 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை
மாமல்லபுரம் அருகே குடி போதையில் 75 வயது மூதாட்டியிடம் பாலியலில் சீண்டலில் ஈடுபட முயன்ற வாலிபர் பரை பாலியல் சீண்டல் மற்றும் வன்புணர்வு சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

1 min
திருப்போரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு 5 கிலோ மீட்டருக்கு பாலாற்றில் ஒரு தடுப்பணை
திருப்போரூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில், 5 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை பாலாற்றில் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min
ஸ்ரீபெரும்புதூர் - செங்கல்பட்டு பிரதான சாலையில் எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம்
சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில் சென்றபின் கேட் திறக்கப்படும்போது, எதிர் திசையில் செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

1 min
வெள்ளபுத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு!
வெள்ளப்புத்தூர் ஊராட்சியில் கிராம வளர்ச்சி ஆணையர் ஆய்வு செய்தார்.

1 min
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் பழுதாகி நின்றதால் எண்ணூர்-கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவை பாதிப்பு
மேட்டுப்பாளையத்தில் இருந்து நேற்று காலை சென்னை சென்ட்ரல் க்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
1 min
மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பில் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
புகையிலை இல்லா இளம் சமுதாயம் படைப்போம் தொடர்பாக திருத்தணியில் பாராமெடிக்கல் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
1 min
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு 23ம் தேதி கிராம சபைக் கூட்டம்.
உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளர்.
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Yayıncı: KAL publications private Ltd
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
Sadece Dijital