Dinakaran Chennai - December 03, 2024

Dinakaran Chennai - December 03, 2024

Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinakaran Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $14.99
1 Yıl$149.99
$12/ay
Sadece abone ol Dinakaran Chennai
1 Yıl $20.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
December 03, 2024
பெரியார் சிலையை உடைப்பேன் என்றும் திமுக எம்.பி கனிமொழிக்கு எதிராகவும் டிவிட்டர் பதிவு பாஜ நிர்வாகி எச்.ராஜாவுக்கு ஓராண்டு சிறை
பெரியார் சிலை உடைப்பேன் என்றும், திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்தும் டிவிட்டரில் பதிவிட்ட வழக்குகளில் தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்று தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம் இரண்டு வழக்கிலும் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று டிவிட்டரில் பதிவு செய்தார்.

1 min
பெஞ்சல் புயலால் செங்கை, விழுப்புரம், கடலூர் கடுமையாக பாதிப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் : மீட்பு பணி விரைவாக நடந்து வருவதாக பேட்டி

2 mins
டிச.9, 10ம் தேதிகளில் கூடுகிறது சட்டப்பேரவை கூட்டம் இரண்டு நாள் நடைபெறும்
மதுரை மாவட்ட டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு எதிராக தனி தீர்மானம்

1 min
பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவையாற்றியவர்களுக்கு அவ்வையார் விருது
வரும் 31ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

1 min
வலுவிழந்த பெஞ்சல் புயல், அரபிக் கடலை நோக்கிச் செல்லும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில்15 மாவட்டங்களில் ஒருசில இடங்களில்இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min
பெஞ்சல் புயலால் வரலாறு காணாத சேதம் உடனடி நிவாரண நிதி T2,000 கோடி வேண்டும்
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதம்
2 mins
சென்னையில் நாளை நடக்கிறது இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாடு
இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நாளை நடைபெறும் உலக கடல்சார் தொழில்நுட்ப மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை தொடங்கி வைக்கிறார்.

1 min
போலி என்ஆர்ஐ சான்றிதழ் 46 டாக்டர்கள் மீது போலீசில் புகார்
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை குழு தகவல்

1 min
ஒரு அண்ணாமலை அல்ல, ஓராயிரம் அண்ணாமலை வந்தாலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் தொடரும்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
1 min
2026 சட்டசபை தேர்தல் பாஜவுக்கு வாழ்வா, சாவா தேர்தல்
சட்டசபை தேர்தல் என்பது பாஜவுக்கு வாழ்வா? சாவா? என்பதை நிருபிக்கும் தேர்தல் என அண்ணாமலை கூறினார். சர்வதேச அரசியல் படிப்பு படிக்க லண்டன் சென்றிருந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று முன்தினம் பிற்பகல் சென்னை திரும்பினார்.

1 min
தென்பெண்ணையாற்றில் 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம் சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து அடியோடு நிறுத்தம்
வெள்ளக்காடாக மாறிய, கடலூர், விழுப்புரம் : தரைப்பாலங்கள் மூழ்கி, 150 கிராமங்கள் துண்டிப்பு : சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலையிலும் கடும் பாதிப்பு
3 mins
கனமழையால் தரைப்பாலம் துண்டிப்பு வத்தல்மலை அடிவாரத்தில் துணை முதல்வர் நேரில் ஆய்வு
தற்காலிக பாலம் அமைக்கும் பணியை துரிதப்படுத்தினார்

1 min
பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டம் பெரும் பாதிப்பு மின்சாரம் வழங்கும் பணியில் 900 பேர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்
ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

1 min
திருவண்ணாமலை தீபமலையில் ஏற்பட்ட மண் சரிவால் புதைந்த வீட்டில் 14 மணி நேரம் போராடி 5 சடலங்கள் மீட்பு
மேலும் 2 பேரை தேடும் பணி தீவிரம்

1 min
நாடாளுமன்றத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
டெல்லி - நொய்டா எல்லையில் பதற்றம்

1 min
டெல்லி காற்று மாசுபாடு விவகாரம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்
தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை வரும் 5ம் தேதி காணொளியில் ஆஜராக உத்தரவு

1 min
பெஞ்சல் புயல் உருவான நிகழ்வும் கடந்து வந்த பாதையும்
கடந்த வாரத்தில் நவம்பர் 21ம் தேதி தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் 0.9 கிமீ உயரத்தில் கடல் மட்டத்தில் ஒரு காற்று சுழற்சி உருவானது.

3 mins
அல்லு அர்ஜுன் மீது வழக்கு
தனது ரசிகர்களை ராணுவம் என்று அழைத்ததால் நடிகர் அல்லு அர்ஜுன் மீது ஐதராபாத் போலீ சார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min
டெஸ்ட் பட்டியலில் டாப்பில் இருந்தாலும் சிக்கல் ஆஸியுடன் மேலும் 4ல் இந்தியா வென்றால் உலக சாம்பியன்ஷிப் இறுதிக்கு வாய்ப்பு
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசைப்படி இந்திய அணி தற்போது, 61.11 சதவீத வெற்றிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

1 min
வரி மோசடி, துப்பாக்கி வைத்திருந்த புகாரில் சிக்கிய மகனுக்கு ஜோ பைடன் நிபந்தனையற்ற மன்னிப்பு
அமெரிக்க அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் விரை வில் முடிவடைகின்றது.

1 min
2014ல் பாஜ ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் வகுப்புவாத பதற்றம் அதிகரிப்பு
மோடிக்கு 17 பிரபலங்கள் கடிதம்

1 min
3 நீர்மூழ்கி கப்பல்கள் மற்றும் 26 ரபேல் எம் போர் விமானங்கள் வாங்க அடுத்த மாதம் ஒப்பந்தம்
அடுத்த மாதம் 26 ரபேல் கடற்படை விமானங்கள், 3 ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவதற்கான இரு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருப்பதாக கடற்படை தளபதி டி.கே.திரிபாதி கூறி உள்ளார்.

1 min
சென்னை மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதத்தில் மட்டும் 83.61 லட்சம் பேர் பயணம்
மெட்ரோ ரயிலில் நவம்பர் மாதத்தில் மட்டும் 83,61,492 பயணிகள் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 min
பாதிக்கப்பட்ட பகுதிகளில் 5.30 லட்சம் பேருக்கு உணவு மழைநீரை அகற்றி சுத்தப்படுத்த 22 ஆயிரம் களப்பணியாளர்கள்
வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சென்னை முழுவதும் மழைநீரை அகற்றுவது, சுத்தப்படுத்துவது உள்ளிட்ட பணியில் 22 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

2 mins
சுயமரியாதையை கற்றுத்தந்த முத்துவேல் கருணாநிதி மகன் ஸ்டாலின்தான் இருக்கிறார் மன்னிப்பு கேட்க திமுகவில் யாரும் சாவர்கர் இல்லை
பாமகவுக்கு திமுக காசிமுத்து மாணிக்கம் பதிலடி

1 min
அரசுப்பள்ளி வளாகத்தில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் மழைநீர் வெளியேற்றம்
பெஞ்சல் புயல் காரணமாக திருவொற்றியூர் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
1 min
வளசரவாக்கத்தில் நின்று கொண்டிருந்த சொகுசு காரில் ஆண் சடலம்
சென்னை வளசரவாக்கம், ராஜகோபாலன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு காரில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக வளசரவாக்கம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.

1 min
தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 309 ஏரிகள் நிரம்பின
தொடர்மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 309 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min
இடைக்கழிநாடு பேரூராட்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு
விழுப்புரத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, இடைக்கழிநாடு பேரூராட்சியில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.

2 mins
தொடர் மழையால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்
பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில், தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நெசவாளர்கள் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
கனமழையால் பழுதான காஞ்சிபுரம் நெடுஞ்சாலை சீரமைப்பு
பெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக சேதமடைந்த காஞ்சிபுரம் நெடுஞ்சாலைகளை அத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையால் சீரமைக்கப்பட்டு வருகிறது.

1 min
பெஞ்சல் புயலில் ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100 ஏக்கர் வாழை மரங்கள் சாய்ந்து நாசம்
பரிதவித்து வரும் விவசாயிகள்

1 min
162 கோடியில் சீரமைக்கப்பட்டு வரும் மதுராந்தகம் ஏரியை எம்எல்ஏ ஆய்வு
பெஞ்சல் எதிரொலியாக மதுராந்தகம் ஏரியை க.சுந்தர் எம்எல்ஏ ஆய்வு செய்தார்.

1 min
சிங்கபெருமாள்கோவில் - பாலூர் இடையே தண்ணீரில் மூழ்கிய தரைபாலம்
தொடர் கன மழை எதி ரொலி காரணமாக சிங்கபெருமாள் கோ வில் - பாலூர் இடையே தரைபாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 min
கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலையில் 2 அடிக்கு மேல் தேங்கியிருந்த மழைநீர் இரவோடு இரவாக அகற்றம்
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதிரடி

1 min
பெஞ்சல் புயல் காரணமாக கன மழை கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே 2 தரைப்பாலங்கள் பலத்த சேதம்
15க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு

2 mins
பிச்சாட்டூர் அணையில் இருந்து கூடுதலாக 2,200 கனஅடி நீர் திறப்பால் ஆரணியாற்றில் வெள்ளம்
கரைகளை எம்எல்ஏ ஆய்வு

1 min
அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
ஆர்.கே.பேட்டை அருகே பரபரப்பு

1 min
தொடர் கனமழையால் மரம் விழுந்து சார் பதிவாளர் அலுவலக சுற்றுச்சுவர் சேதம்
கே.பேட்டையில் பெய்த கனமழையால், மரம் விழுந்ததில் சார் பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சு வர் இடிந்து சேதமடைந்தது.

1 min
பேச மறுத்ததால் விரக்தி காதலி வீட்டில் காதலன் தற்கொலை முயற்சி
காதலி பேச மறுத்ததால், அவரது வீட்டிற்கு சென்று காதலன் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
Dinakaran Chennai Newspaper Description:
Yayıncı: KAL publications private Ltd
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.
İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
Sadece Dijital