Dinakaran Chennai - December 18, 2024Add to Favorites

Dinakaran Chennai - December 18, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinakaran Chennai ile 9,000 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $14.99

1 Yıl$149.99

$12/ay

(OR)

Sadece abone ol Dinakaran Chennai

1 Yıl$356.40 $14.99

bu sayıyı satın al $0.99

Hediye Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

December 18, 2024

மக்களவையில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

4 mins

உயர்கல்வி நுழைவுத்தேர்வில் மட்டுமே கவனம் ஆட்சேர்ப்பு தேர்வுகளை என்டிஏ நடத்தாது

உயர்கல்வி நுழைவுத்தேர்வுகளில் கவனம் செலுத்துவதற்காக, அடுத்த ஆண்டிலிருந்து ஆட்சேர்ப்பு தேர்வுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தாது’ என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறி உள்ளார்.

1 min

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கு சிறப்பு அகாடமி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் செஸ் விளையாட்டுக்கென ஹோம் ஆப் செஸ் என்ற சிறப்பு அகாடமி உருவாக்கப்படும் என்று உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

2 mins

இலங்கை சிறையிலிருந்து விடுதலையான தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்

இலங்கை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 18 பேர், நேற்று முன்தினம் இரவு இலங்கையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர்.

1 min

திருப்பதி கோயிலில் அளிக்கப்பட்டு வந்த - சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் மீண்டும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும்

கோயில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரிய வழக்கில் அறநிலையத்துறை தரப்பில் அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

1 min

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் க்யூஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்

ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் க்யூஆர் கோடு பயன்படுத்தி பணம் செலுத்தும் புதிய நடைமுறை அமல்படுத்தபட்டுள்ளது.

1 min

கலை, கலாசாரத் துறை மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் முதல்முறையாக சிறப்பு இடஒதுக்கீடு

சென்னை ஐ.ஐ.டியில் அடுத்த கல்வியாண்டு (2025-26) முதல் கலை, கலாசாரத் துறையில் சிறந்து விளங்கக் கூடிய மாணவ-மாணவிகளுக்காக சிறப்பு இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் அறிவிப்பை சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நேற்று வெளியிட்டார்.

கலை, கலாசாரத் துறை மாணவர்களுக்கு சென்னை ஐஐடியில் முதல்முறையாக சிறப்பு இடஒதுக்கீடு

1 min

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு

1 min

சென்னை அண்ணாசாலையில் 55.60 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் கோலம் விற்பனை நிலையம் திறப்பு

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை அண்ணா சாலையில் ரூ5.60 கோடி மதிப்பீட்டில் புதியதாக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள “கோ-ஆப்டெக்ஸ் கோலம்” விற்பனை நிலையத்தை திறந்து வைத்து, முதல் மற்றும் பொங்கல் திருநாள் சிறப்பு தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார்.

சென்னை அண்ணாசாலையில் 55.60 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கோ-ஆப்டெக்ஸ் கோலம் விற்பனை நிலையம் திறப்பு

1 min

மருத்துவக்கழிவு, குப்பைகளை கேரளாவில் கொண்டு போய் கொட்டுவோம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: கேரள

மருத்துவக்கழிவு, குப்பைகளை கேரளாவில் கொண்டு போய் கொட்டுவோம்

1 min

சிறைகளில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:

சிறைகளில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டும்

1 min

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதில் சிக்கல்

வங்கக் கடலில் எதிர்த்திசையில் இருந்து வீசும் காற்றின் வேகம் காரணமாக, வங்கக் கடலில் நிலை கொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழக கடலோரப் பகுதிக்கு நெருங்கி வருவதில் தாமதம் ஏற்படுகிறது.

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி நகர்வதில் சிக்கல்

1 min

போதை பொருள் விவகாரத்தில் இபிஎஸ் பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் திமுகவை தொடர்புபடுத்தி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதை எதிர்த்து ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சாட்சி விசாரணைக்காக மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

பழனி தண்டாயுதபாணி கோயிலில் 58 ஏக்கரில் அடிப்படை வசதிகள் செய்ய முடிவு

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நேற்று நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி கோயிலில் 58 ஏக்கரில் அடிப்படை வசதிகள் செய்ய முடிவு

1 min

இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசுவது, சிந்திப்பதுதான் ஆளுநருக்கும், பாஜவிற்கும் ஒரே கொள்கை நிலைப்பாடு

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த அல் உம்மா இயக்கத் தலைவர் பாஷா உடல் நலக்குறைவு காரணமாக இறந்தார்.

இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசுவது, சிந்திப்பதுதான் ஆளுநருக்கும், பாஜவிற்கும் ஒரே கொள்கை நிலைப்பாடு

1 min

அதிமுக இருக்கணும் என்றால் பாஜவுடன் கூட்டணிக்கு வரணும்...

அதிமுக பாஜ கூட்டணிக்கு வர வேண்டும் என்று பாஜவின் ஏஜென்டாக மாறி டிடிவி.தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிமுக இருக்கணும் என்றால் பாஜவுடன் கூட்டணிக்கு வரணும்...

1 min

ஈரோட்டில் கள ஆய்வு முதல்வர் நாளை பயணம்

ஈரோட்டில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முதல் 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்து, மக்கள் நலப்பணிகளை ஆய்வு செய்கிறார்.

ஈரோட்டில் கள ஆய்வு முதல்வர் நாளை பயணம்

1 min

உலகின் முன்னணி "நிறுவனங்களின் காலணி உற்பத்தி தொழிற்சாலை

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்திட வேண்டும் என உறுதி ஏற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்த்து, தமிழ்நாட்டில் தொழில் துறையை வழி நடத்தி வருகின்றார்.

உலகின் முன்னணி "நிறுவனங்களின் காலணி உற்பத்தி தொழிற்சாலை

3 mins

முதலீட்டாளர்களின் முதல் சாய்ஸ் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று பார்க்கிறது

முதலீட்டாளர்கள் முதலில் முதலீடு செய்ய விரும்பும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று பார்ப்பதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா தெரிவித்தார்.

முதலீட்டாளர்களின் முதல் சாய்ஸ் தமிழ்நாட்டின் வளர்ச்சியை உலகமே உற்று பார்க்கிறது

1 min

தமிழக கோயில்களில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரி வழக்கு

கோயில் நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க கோரிய வழக்கில் அறநிலையத்துறை தரப்பில் அறிக்கையளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

1 min

பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து 22,280 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை மீட்டுள்ளது

ரூ.22,280 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை மீட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார குற்றவாளிகளிடம் இருந்து 22,280 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை மீட்டுள்ளது

1 min

இரட்டை இலை வழக்கு விரைந்து முடிக்க உத்தரவு

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு எதிராக புகழேந்தி தொடர்ந்த மனுக்கள் மீதான விசாரணையை விரைந்து விசாரித்து தீர்வு காண வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

1 min

அடுத்த ஆண்டு முதல் அமல் சபரிமலையில் இறந்தால் பக்தர்களுக்கு நிவாரணநிதி

சபரிமலையில் இறந்தால் பக்தர்களுக்கு நிவாரண நிதி வழங்கும் திட்டம் அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது.

1 min

எழுத்தாளர் இமையம் எழுதிய கலைஞரின் படைப்புலகம் நூல் வெளியீடு

எழுத்தாளர் இமையம் எழுதிய கலைஞரின் படைப்புலகம் நூலினை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

எழுத்தாளர் இமையம் எழுதிய கலைஞரின் படைப்புலகம் நூல் வெளியீடு

1 min

கணித்தமிழ்த் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கணித்தமிழ்த் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.

கணித்தமிழ்த் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

1 min

சிங்கப்பூரின் கெப்பல் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் சோதனை

ஒன் பாராமவுண்ட் ஐடி நிறுவனத்தை ரூ.2,100 கோடிக்கு வாங்கிய விவகாரம் தொடர்பாக சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் கெப்பல் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

சிங்கப்பூரின் கெப்பல் ஐடி நிறுவனத்திற்கு சொந்தமான 3 இடங்களில் சோதனை

1 min

எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் டி20 சென்னை அணி வெற்றி

சக்கர நாற்காலி மாற்றுத் திறனாளிகளுக்கான ‘எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின்’ 3வது தொடர் பெங்களூர் அருகே உள்ள ஆலூரில் நடந்தது.

எபிலிட்டி ஸ்போர்ட்ஸ் டி20 சென்னை அணி வெற்றி

1 min

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் டிரா செய்ய இந்தியா போராட்டம்

ஆஸ்திரேலியாவுடனான 3வது டெஸ்டின் 4ம் நாளான நேற்று இந்தியா 252 ரன்னுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து போராடி வருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் டிரா செய்ய இந்தியா போராட்டம்

1 min

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் போலி அடையாள அட்டை தயாரித்து விஐபி தரிசனம்

திருப்பதியில் உள்ள என்சிசி கேன்டீனில் மேலாளராக ராணுவ வீரரான பிரம்மையா பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ராணுவத்தில் பிரிகேடியர் பதவியில் இருப்பவர்கள் மட்டும் ஏழுமலையான் கோயிலில் புரோட்டோகால் வி.ஐ.பி. தரிசனத்திற்கு தகுதியானவர்கள்.

1 min

காங். குடும்ப உரிமையாக கருதி அதிகாரத்தில் நீடிப்பதற்காக அரசியலமைப்பை திருத்தியது

இந்தியாவில் அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மக்களவையில் கடந்த 13, 14ம் தேதிகளில் விவாதம் நடந்தது.

1 min

தற்போதைய சூழலில் முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது

தற்போதைய சூழலில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது என்று கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் முல்லைப்பெரியாறு நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த முடியாது

1 min

'பாக். போரில் இந்தியா வெறும் கூட்டாளிதான்' பிரதமர் மோடி பதிவுக்கு வங்கதேசம் கண்டனம்

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்ததாக கூறி பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

'பாக்.போரில் இந்தியா வெறும் கூட்டாளிதான்’ பிரதமர் மோடி பதிவுக்கு வங்கதேசம் கண்டனம்

பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெறும் கூட்டாளியாக மட்டுமே இருந்ததாக கூறி பிரதமர் மோடியின் பதிவுக்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

வரும் 21ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள்

மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயண டோக்கன்கள், வரும் 21ம் தேதி முதல் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்து கழக தெரிவித்துள்ளது.

வரும் 21ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்கள்

1 min

புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 500 கன அடியாக குறைப்பு

காற்றழுத்த தாழ்வு காரணமாக 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான புழல், செம்பரம்பாக்கம், பூண்டி ஆகியவற்றிலிருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் 500 கன அடியாக குறைப்பு

1 min

பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் அருகில் ரூ.428 கோடி மதிப்பீட்டில் 4வது ரயில் முனையம்

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தை தொடர்ந்து 4வது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை மாற்றிட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது.

2 mins

வலைகளை உலர்த்த வசதியாக 8 மீனவ கிராமங்களுக்கு மண்டபம்

கிழக்கு கடற்கரை சாலையில் உத்தண்டி முதல் ஊரூர் குப்பம் வரை உள்ள 13 மீனவ கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் குறை கேட்கும் முகாம், அக்கரை கருணாநிதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

1 min

அக்காவுடன் சண்டை சிறுமி தற்கொலை

வில்லிவாக்கம் ராஜாஜி நகர் 7வது தெருவை சேர்ந்தவர் நந்தகுமார்.

1 min

Dinakaran Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinakaran Chennai Newspaper Description:

YayıncıKAL publications private Ltd

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital